Recent content by nadhiya 16

Advertisement

  1. N

    ஜீவ நாதம் - 10

    லவ்வாங்கியா இருந்துச்சு ஆதி கண்மணி சீன்ஸ்லாம். தேவா மாளவி வேற ஸ்டைல்.. இங்க கண்மணி பக்காவா மாளவிக்கு ஆப்போஸிட்டான கேரக்டர். அதீத லவ். அதீத கோபம். பட்டுனு வெடிக்கற பட்டாசு.. ராகா மாளவியும் கண்மணியும் கலந்த கலவை. அரவிந்த் கொஞ்சம் ராகாவை புரிஞ்சுக்க டிரை பண்ணலாம். பட் மதுரா தான் என் சாய்ஸ்...
  2. N

    ஜீவ நாதம் - 6

    Very emotional..நல்ல காலம்.. மீதிய அப்புறமா பேசறேன்னு சொல்லிட்டான் அரவிந்த். இவ்வளோலாம் இன்னும் இருக்கா இந்தியால.. மனசு கனத்து போச்சு..
  3. N

    ஜீவ நாதம் - 4

    Nijama ipdi kadhaya kondu pona oru thriller varum ila Indha writer ketka matanga Love and love only dhan ivanga ezhudhuvanga
  4. N

    ஜீவ நாதம் - 2

    செம.. விரல் நுனியில் தானே மாயங்கள் நிகழ்கின்றன. இந்த விரல் நுனி தானே இவ்வளவு அழகாக கவிதை நடையில் கதையை தருகிறது. அரவிந்த்க்கு ஒரு காதல்.. அது மதுராவா.. ராகாவா.. ஸ்வராவா.. என்ன வைக்க போறீங்க‌.. கலக்கல் அரவிந்தா இருக்க போறான்னு நினைக்கிறேன்.
  5. N

    அழைப்பு - சிறுகதை

    வேண்டா வரம்.. எவ்ளோ வருஷம் இந்த மாதிரி பேரை மத்தவங்க கூப்பிடறப்ப ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க‌ இல்ல‌.. ஆனா பின்னாடி அந்த பேரையே மிஸ் பண்ற அளவுக்கு வாழ்க்கை மாத்திடுது.
  6. N

    ஜீவ நாதம் - 1

    பெயர் சொல்லியாச்சு. அடுத்த கதை ஆரம்பிச்சாச்சு.. மயூர நாதம் போல ஜீவ நாதம் எங்க மனசுல நிறைய இடம் பிடிக்கனும். அதுவும் ஆதிய இப்படி பாக்கறதுக்கு ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் இருக்கு. அவனோட பழைய ஷேட்ஸ் இதில் கொண்டு வராதீங்க‌.. புது ஆதித்யா வா வேணும்.. கதை முழுக்க‌.. அப்புறம் முதல் எபி செம.. கவிதையா...
  7. N

    மயூரநாதம் - 34 (இறுதி அத்தியாயம்)

    ஆமா. அப்லோடு பண்ணேன் ஆனா ஆகல. இருங்க பிக்சர்ஸ் ஷேர் பண்றேன்.‌
  8. N

    மயூரநாதம் - 34 (இறுதி அத்தியாயம்)

    நம்ம மாளவி தேவா கல்யாணம் நூறு யானைகள் புடைசூழ பூரணகும்பத்துடன் திருமணம் நடைப்பெற்றதை மூணாவது ஹனிமூன் போய் நினைச்சு பாக்குறாங்க... மாளவி தேவா திருமணம்.
  9. N

    மயூர நாதம் - 31

    கர்ணன் தான் துரியோதனனை நண்பனா நினைச்சான். ஆனா அவன் கர்ணனோட திறமையை பயன்படுத்திக்க தான் நண்பனா இருந்தான். அதை புரிஞ்சுக்கலையே தேவா..
  10. N

    மயூரநாதம் - 30

    ஆதி எதுக்கு இத்தனை வருஷம் கழிச்சு இப்படி ஒரு புத்தி. நீ இன்னும் அப்ப மாளவியை மறக்கல. அவங்க பின்னாடி சுத்தறதுக்கு கண்மணி பின்னாடி சுத்தினா கூட பிரயோஜனம் இருக்கு. நீல்ஸ் வேற என்ன இது‌. பதினாலு வருஷத்தை நீங்க மறக்கலையா..
  11. N

    மயூரநாதம் - 29

    நீலகண்டன் பாவம் மனசுல வச்சிட்டு இருக்கறதை வெளிய காமிக்க முடியாம இருக்கறார். ஆனா பெரியவங்களுக்கே உரிய வீம்பு குணம் இது. தேவா மல்ட்டி மில்லியனராக முடிவு பண்ணிட்டார். கண்மணியை குறையும் சொல்ல முடியல. ஆதிக்காகவும் பாக்க வேண்டி இருக்கு.
  12. N

    மயூரநாதம் - 28

    கண்மணி ஆதி.. என்னமோ எனக்கு இவங்க சண்டை மாளவி வாழ்க்கையில் புயல் வீசப்போகுதுன்னு தோணுது. அந்த கௌதமாலா வர்ணணையை விட கோஸ்டாரிக்கா வர்ணனை அப்பா.. செம.. வெனிலா பூக்களால் அவள் வெட்கம் மறைந்தது.‌ நினைச்சு பார்த்தாலே கேக் வாசனை வருது. கதை முடிஞ்சதும் ரைட்டரே வெனிலா ப்ளேவர் கேக்.. கோக்கோவா பேஸ்டிரீஸ்...
  13. N

    மயூரநாதம் - 27

    கண்மணி ஆதியை பழைய வாழ்க்கையை வச்சு இப்போ பிரச்சினை பண்றது மாளவிக்கு தான் ப்ராப்ளமா முடியப் போகுது. அவன் கவனம் ஏற்கனவே இவங்க மேல் தான்.‌
  14. N

    மயூரநாதம் - 26

    பொறுமையாவே பதில் போடுங்க. நாங்களும் படிச்சிட்டு தான் இருக்கோம்.. டிவின்ஸ் தான். கண்மணி கண்ணீரை வர‌வைக்கிறா.. பாவம் இல்ல‌.. நீல்ஸ் சந்தோஷத்தை எப்படி காமிக்க போறார். சேர்த்து வைங்க சீக்கிரமா பொண்ணோட...🤩🥰😍
  15. N

    மயூரநாதம் - 25

    கண்மணியும் மாளவியும் ஒன்னு சேர்ந்துட்டாங்க. மாளவி ஆதியை பத்தி கேட்கவே இல்லை. தேவா சொன்னதுக்காக அமைதியா இருக்காளா? ஒரு வழியா இந்த அரத பழசு கால பாட்டுல இருந்து மாளவியை வெளி கொண்டு வந்துட்டாங்க. மாளவிக்கு டிவின்ஸ் தானே. நினைச்சேன். இருபத்து நாலு மணி நேரமும் அவளை கொஞ்சிட்டு இருந்தான் இல்ல இந்த...
Back
Top