அமுதனாச்சும் கொஞ்சம் மனுஷத் தன்மையோட நடந்துக்கறானே,
சுபாஷீக்கு கொடுத்த முக்கியத்துவத்தை ஏன் வளர்மதி தன் மகனுக்கு கொடுக்கலை. தேசிகனோட பேச்சு சரியில்லை, இந்த ஆளு நீரதிக்கு நடந்தது எல்லாம் கண்டும் காணாம இருந்தது முதல்ல தப்பு.
அப்படியே நீரதி தன் பிள்ளையை பத்தி நிலா பேசினதயும் சேர்த்து...
வயசானவங்க தான் அறிவில்லாம இப்படி ஒரு கிறுக்குத்தனமான பாகப்பிரிவினை பண்ணிட்டாங்க அதுவும் proper ஆக எதுவும இல்லை. சந்தானலக்ஷமி கூடப் பிறந்த லூசுங்களுக்குமா அறிவில்ல.
நினைச்சேன் பொண்ணுத்தாய் மலரை கூட்டிட்டு போவாங்கனு. இவங்க கூட அவ இருந்தா தான் கருப்பன் கொஞ்சம் அடக்கி வாசிப்பான். இல்லனா அவளை இழுத்து கொண்டு போய் ஊரு எல்லையை விட்டு தள்ளி விட்டுட்டு வந்துருவான்.🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
சூப்பர் ராதை நல்லா செருப்பால அடிச்ச மாதிரி கேட்டா பாருங்க. புருஷன் உயிரோட இருந்தும் செத்ததுக்குச் சமம்ன்ற மாதிரி நச்சுனு கேட்டா. கலை இனி அடுத்து என்ன கேப்மாரித்தனம் பண்ணலாம்னு யோசித்து வையி.
Wow.... இன்னைக்கு எபி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
தரங்கிணிக்கு இப்போ தான் யதார்த்தம் புரியுது, என்ன வளர்மதி இடுப்பு உடையுதா....
இந்த பொன்னிக்கு இருக்கு ஒருநாள்🙄🙄🙄🙄🙄
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.