அழைத்தது யாரோ!
வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தி இருந்தான் கிருஷ்ணா.
"என்னாச்சு? என்னாச்சு?" சீட் பெல்ட் போட்டிருந்ததால் சட்டென்று முன்னோக்கி போய் பின்னோக்கி வந்த கோதை கேக்க
அவளை பார்த்து கும்பிட்டவன் "கொஞ்ச நேரம் பேசாம வரியா? காது ரெண்டும் நொய்ங்குது"
"என்ன தம்பி வண்டில ஏதும்...
hahaha அண்ணனையே லாக் பண்ணிட்டா super. இனி கதிர் வேளாண் கொஞ்சம் அடங்கி இருப்பான்னு தோணுது. ஆனா கதிர்வேலனோடு இன்னும் ஒருவன் கூட்டு அது யார்னு சொல்லல. but விஜய்னு தோணுது.