Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by marymadras

Advertisement

  1. M

    சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 4

    அடப்பாவி...எங்கிட்ட சம்மதம் கேட்காம தோப்புக்கு எப்படி வரலாம்னு கோபமா இவனுக்கு??. குடும்பத்தோட தோப்புக்கு வரவும் இவன் அனுமதி வாங்கனுமா??.மருமகன் வரப்போற காலத்துல மாப்பிள்ளை முறுக்கை காட்டறான்???. வீட்ல இருந்து ஒன்னா தானே வந்தீங்க,அப்புறம் என்ன வரவேற்கன்னு நச்சுன்னு கேட்டான்??? அனல் போடற...
  2. M

    பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - FINAL

    அருமையான பதிவு பிரியா???.வீராவுக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாதென லெட்டர் எழுதி வச்சுட்டு தான்,தற்கொலை பண்ண போனாலா???.முடிச்சு போடவும் தெரியலை,எதுக்கும் லாயக்கில்லன்னு தெரியுது???.லூசு,அரைவேக்காடுன்னு சொன்னா ரோஷம் வருது???. இவங்க ரெண்டு பேரும் சண்டைய விட்டு சமாதானமா வாழ்க்கைய தொடங்கற நேரமே நல்ல...
  3. M

    பிரியா மோகனின் டும் ! டும்! என் கல்யாணம் - 26

    அருமையான பதிவு பிரியா???.அஷ்டாவை ஏன் தான் பெத்தேனோ என நெனைக்க வைக்கறா???,அதை யோசிக்காம புடிச்சு பெத்தாங்களா,புடிக்காம பெத்துட்டாங்களா என காலம் போன கடைசில கேள்விய கேட்டுட்டு இருக்காரு????. வீரா,நீலாட்ட போன்ல அஷ்டாவை பத்தி கேட்டுட்டு தான் இருக்கானா????.அஷ்டாவுக்கு விவாகரத்து கொடுக்கறதா சொன்னது...
  4. M

    சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 3

    அருமையான பதிவு சரண்யா???.வேதாவுக்கு ஓவியத்துல உள்ள விருப்பத்தால தான் பெண்ணுக்கு ஓவியான்னு பேர் வச்சிருக்காங்க???.கிராமத்துல பிறந்த பெண்ணோட ஆசைய அவங்க வீட்ல நிறைவேற்றியிருக்க,பட்டணத்தில் நாகரீகமா இருக்கும் அனலரசு மனைவி அவள் ஆசைக்காக வீட்டில் வரைவதையும் அனுமதிக்க வில்லை என்ன ஜென்மமோ???. மகள்...
  5. M

    சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 2

    அருமையான பதிவு சரண்யா???.இவ்வளவு நேரம் இளங்கோவோடு பேசிட்டு இருந்த அனலரசு,முகிலன் தோப்புல இருந்து வீட்டுக்கு வந்ததும் ஓவியாவை போய் தூங்க சொல்றதும், வேதாவை அரட்டை அடிச்சது போதும் போங்கன்னு விரட்டறதும் சரியில்லை????. அந்த காலத்து கிராமத்து பெரிய வீடு,வீட்டுக்குள்ள இருந்தாலும் குளுமையா இருக்கறதை...
  6. M

    பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 25

    அருமையான பதிவு பிரியா ???.வீரா அருகில் இருக்கும் வரை அவன் அருமை தெரியாமல் இருந்தவள்,அவனை விட்டு பிரிந்த பிறகு, விடுதலை பத்திரம் அனுப்புறதா சொன்ன பிறகு தான் வீரா தான் தன் வாழ்க்கை,அவனில்லாமல் இருக்க முடியாது என புரியுது???. லட்சக்கணக்கில் வருமானம் வர்றதா சொல்றான் கார் கூட வாங்கலை என இளக்காரமா...
  7. M

    Girija Shanmugam's Kaathalaal Neithidu 5

    மிகவும் அருமையான பதிவு கிரிஜா???.சின்ன வயசில படிப்பு வராம,விளையாட்டுன்னு சுத்திட்டு இருந்த கலையரசன்,அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆனது நினைத்து சந்தோஷப்படாம , லோகேஷ் இவனுக்கு வந்த நேரத்தை பாருன்னு மனசுல பொருமறான்????. அப்பாவோட திமிர் மதுவுக்கு அப்படியே இருக்கு,இத்தனை திமிர் நல்லதுக்கு இல்லை இப்படியே...
  8. M

    பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 24

    மிகவும் அருமையான பதிவு பிரியா???.ஜோதி அவ புருசனை பத்தி குறையை சொல்லி அழுது,அஷ்டா மனசுல நஞ்சை கலந்துட்டா????.இருபத்தியெட்டு வயசுல கல்யாணம் நிச்சயமான சந்தோஷத்துல இருந்தவட்ட பேசி அவ வாழ்க்கையில கும்மிய அடிச்சுட்டு,இவ ஜாலியா சிம்லாக்கு செகண்ட் ஹனிமூன் போன படத்தை வாட்ஸப்ல பார்க்க சொல்றா...
  9. M

    சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 1

    அருமையான ஆரம்பம் சரண்யா???.தூரிகை வனமடி என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா ஹேமா?????. இளங்கோ குடிச்சுட்டு பைக்ல இருந்து விழுந்து அடிபட்டதுக்கு,முகிலன் முடியை காணிக்கையா தர்றதா வேண்டிக்கறாரே ஷோபா????.அவன் என்ன சின்ன பையனா எப்ப பாரு அவனுக்கு மொட்டை போட??.வேலைக்கு போக...
  10. M

    பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 23

    அருமையான பதிவு பிரியா???.விளையாட்டா கூட சத்தம் போடாத அப்பா,அடிச்சுட்டு பேசாம இருக்கறதும்,பேத்தி மேல உயிரா இருந்த கிழவி கடவுளே கதின்னு இருக்கறதை பார்த்தும் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என அஷ்டா இன்னும் புரிஞ்சுக்கலையே????. தான் செய்தது தவறுன்னு புரிஞ்சுக்காம, வீரா ஏதோ கோபத்துல போக...
  11. M

    பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 22

    அருமையான பதிவு பிரியா???.ஆடி பொறந்துருச்சு என ஆடி சீர் கொடுத்து மகள்,மருமகன அழைச்சுட்டு போக வந்திருக்காங்களா???.இங்கே இவங்க வாழ்க்கையே ஆட்டம் கண்டிருக்கு இதுல ஆடி சீர் ரொம்ப முக்கியம்????. நீலா,வீரா நடந்துக்கறதை வச்சு ஏதோ பிரச்சனை என புரிஞ்சுட்டார்???.அதுக்கேற்றார் போல வீராவும் அஷ்டாவ மட்டும்...
  12. M

    Girija Shanmugam's Kaathalaal Neithidu 4

    மிகவும் அருமையான பதிவு கிரிஜா???.
  13. M

    பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் = 21

    அருமையான பதிவு பிரியா???.நல்ல வாழ்க்கை அமைந்தும் யானை தன் தலையில தானே மண்ணை போடறதை போல அஷ்டாவும் அவ வாழ்க்கை கெட அவளே காரணமாகிட்டா???. ஒரு வாரமா உருப்படியா தான் ட்ரெஸ் பண்ணியான்னு வீரா நல்லா நாக்கை புடுங்கறதை போல கேட்டான்????.இவளே ஆறு மாசம் தள்ளி இருக்க சொல்லுவா,கண்டவ பேசறதை கேட்டு டெஸ்ட் பண்ணி...
Top