Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Jothirunilla

Advertisement

  1. J

    Thenmazhai Thoovuthadi 21

    அருமையான பதிவு,விக்ரம் மேல் வருவின் காதல், அவள் பேச்சு போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை, வரு அதை பட்றி விக்கி கிட்ட தன் காதல், இந்த சம்பவம் இரண்டையும் கூறுவாளா ? ??????♥️♥️♥️???
  2. J

    Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 26

    மணிமேகலையை வீரா, அவள் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சியை நீக்கினால்தான், அவள் நிம்மதியாக இருப்பாள் என்று, அவளிடம் மனதில் உள்ளவற்றை வெளி கொணர்கிற மாதிரி வீரா பேசுவது அருமை ??????
  3. J

    Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 25

    நிறைவான பதிவு, யார்வேனாலும் பொய்த்து போகலாம், ஆனால் பெற்ற தாய் தன் மகனுக்கு பொய்த்து போகமாட்டாள் அருமை ??????
  4. J

    தேன்மழை தூவுதடி 17

    நிறைவான பதிவு, வரு மனதில் விக்ரம் எண்ணங்களே ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது ♥️♥️♥️???
  5. J

    தேன்மழை தூவுதடி 16

    அருமையான பதிவு, வித்தியா அரவிந்த்காக அவள் மேற்படிப்பு மருத்துவராக முடிவு செய்துவிட்டால், வரு விக்ரம் பேசியதை கேட்டு அவளும் தன் மருத்துவ படிப்பை விட்டுவிட்டு, விக்ரம்காக என்ஜினீயர் படிப்பை தேர்ந்தெடுத்துவிட்டால், அவனுக் தொழிலில் உதவி புரிய??????♥️♥️♥️???
  6. J

    சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 9

    நிறைவான பதிவு,வாசு ♥️பூர்வி இயல்பான வாழ்க்கையை தொடங்கிவிட்டனர் அருமை ???♥️♥️♥️???
  7. J

    Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 22 2

    அருமையான பதிவு, வீராவை மணமுடித்தது மணி செய்தபாக்கியம், வீரா அருமை ?????????♥️♥️♥️???
  8. J

    Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 22 1

    அருமையான பதிவு ?????????♥️♥️♥️???
  9. J

    தேன்மழை தூவுதடி 15

    அம்மாவின் மறு உருவாக விக்ரமை நினைக்கிறாள் வரு, அரவிந்த் ♥️அனுவித்தியா, விக்ரம்ஆதித்யன்♥️அமிர்தவர்ஷனி, இருபெண்களையும் விட்டு கிளம்புகின்றனர், மீண்டும் சந்திப்பு எப்பொழுது ??????♥️♥️♥️???
  10. J

    சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 7

    கல்யாணம் நல்லா முறையில் நிறைவுற்றது?????????♥️♥️♥️??????
  11. J

    தேன்மழை தூவுதடி 14

    அமிர்தவர்ச்சினி ♥️விக்ரமாதித்யன் ???♥️♥️♥️, வரு விக்ரம் மேல் காதல் கொண்டதை, அவன் உணரவில்லை, போதையில் வருவிடம் பேசியது, நடந்தது அவனுக்கு ஞாபகம் இல்லை, அந்த சம்பவத்தில் இருந்து வரு அவனை நேசிக்க ஆரம்பித்து விட்டால் அருமை ???♥️♥️♥️???
  12. J

    சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 6

    வாசுதேவகிருஷ்ணா எல்லாரும் உன்னை நினைக்க வைத்து சுத்தல்ல விடுற, அப்பா கிட்ட ஏட்டிக்கு போட்டியா பேசுறது, அம்மாவிடம் அனுசரனையா பேசுறது, மாமியார் போன் எடுத்து அருலானு கேட்ட, ஏழு, எட்டுனு கிண்டலா பேசுறது, கடைசியில் கல்யாணத்திற்கு வர தாமதம் மாக்கி, அப்பாவை டென்ஷன் பண்ணி, அம்மாவிடம் சமாதானம் பண்ணி...
  13. J

    Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 21

    அப்ப வீரா ♥️ மணிமேகலை கல்யாணம் நல்லா முறையில் நடந்தது, ரெம்ப சந்தோசம், எங்க பாட்டி உரண்டை இழுக்குதே, இந்த கல்யாணம் நடக்குமா, நடக்காதா என்று நினைதேன், நல்லவேளை கல்யாணம் சுபமா நிறைவுற்றது ???♥️♥️♥️???
  14. J

    தேன்மழை தூவுதடி 13

    விக்கிரமிற்கு போதையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் அவன் செயல்களால் ஒருத்தி தன் மேல் காதல்வய பட்டத்தை அறியவில்லை அருமை ???????♥️♥️♥️?????????
  15. J

    தேன்மழை தூவுதடி 12

    அமிர்தா(வரு )♥️ஆதி (விக்கிரம் )அவன் காதல்லைய் சொல்லிவிட்டான், ஆனால் அவள் மனக்கிடையில் உள்ள பல வருஷம் அவன் மேல் கொண்ட காதல் இப்பழுது அவளை தவிக்க வைக்கிறது ??????♥️♥️???
Top