வாசுதேவகிருஷ்ணா எல்லாரும் உன்னை நினைக்க வைத்து சுத்தல்ல விடுற, அப்பா கிட்ட ஏட்டிக்கு போட்டியா பேசுறது, அம்மாவிடம் அனுசரனையா பேசுறது, மாமியார் போன் எடுத்து அருலானு கேட்ட, ஏழு, எட்டுனு கிண்டலா பேசுறது, கடைசியில் கல்யாணத்திற்கு வர தாமதம் மாக்கி, அப்பாவை டென்ஷன் பண்ணி, அம்மாவிடம் சமாதானம் பண்ணி...