Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Janavi

Advertisement

  1. J

    எதுக்கு சொல்லி,அப்புறம் change செய்து :p :p:D:D

    எதுக்கு சொல்லி,அப்புறம் change செய்து :p :p:D:D
  2. J

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 2

    2 part ... குட்டியாக இருக்கற போல இருக்கு 🤗 🤗 🤗 இராணுவ குடும்பமா...தைரியமா இருக்காங்க கௌரவ் ..அந்த உணர்வை எப்போது கடந்து வருவார்????? Nice update ❤️👍❤️
  3. J

    கற்பனைக்கு கரம் கொடுத்தவன் Final part 1

    ❤️❤️❤️ நல்லது நினைத்தா ,நல்லதே நடக்கும்... இனி சிறு மன உறுத்தல் இல்லாமல் , சுயநலமிகளை பற்றிய யோசனை இல்லாமல், தன் குடும்பம் போதும் என்று இருக்கலாம்.. . சிறு கீறலும் சரியாகி விடும் (y) (y) (y) தியா குட்டி ❤️❤️❤️🥰🥰🥰
  4. J

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 1

    Best wishes for your new story sis ❤️❤️❤️❤️ ஆரம்பமே அசத்தல் ..... ராம்நாத் ..நல்லா வேணும் Hero கெத்து தான்... :love: :love: :D :D நிலா :love::love::love::love::love::love:
  5. J

    தேவார சந்தங்கள் - 6 (2)

    ❤️❤️❤️ கௌரி சொன்னதன் பின்னணி என்ன???? இப்போ மாமியாரிடம் என்ன சொல்வது??? இல்லை தேவன் சமாளிப்பாரா ??? Very interesting update ❤️
  6. J

    தேவார சந்தங்கள் - 6 (1)

    பிரச்சனைகளை தீர்த்துட்டு, ராஜாவும் ராணியும் அவங்களுக்குள் checkmate வச்சு விளையாடுறாங்க :D :love::love::D Very interesting update ❤️
  7. J

    பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 14(2)

    சக்தி,சரோ கதையா... எனக்கு ரஞ்சன்,வசு காதல் பிடிச்சு இருக்கு... ரெண்டு பேரும் வாழ்வின் எதார்த்தம்,காதல் கலந்து கட்டி கலக்குறாங்க....:love::love:👍👍
  8. J

    Eagerly waiting maa ❤️

    Eagerly waiting maa ❤️
  9. J

    பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 14(1)

    ❤️❤️❤️ சித்தப்பா காதல் மன்னன் தான் 🤩🤩🤩 சின்ன விசயத்தில் கூட சண்டை போட்டாங்க ,இப்போ ரெண்டு தாத்தாவும் அமைதியாக இருக்காங்க...எப்படி ???? சக்தி,சரோ சண்டைகோழிகள் தான் எப்பவும் :D :D :D
  10. J

    பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 15

    எத்தனம், வாசந்தம் எங்கே இருந்து உங்களுக்கு இப்படி வார்த்தைகள் கிடைக்கிறது.... பிரதாபன் யார்கிட்டையாவது மனம் விட்டு பேசட்டும்...தீர்வு கிடைக்கலாம் வினய், எப்பவும் பொறுப்பான விளையாட்டு பிள்ளை :D
  11. J

    பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 13

    விட்டு குடுக்காத நட்பு சக்தி,லாலா (y) :D:D:D சித்தப்பா இப்பவும் அடுத்த வீட்டை எட்டிபார்க்குற வேலையை விடல :D:D:D:D:D
  12. J

    ரெண்டு பேரும் ஊருக்கு போய் வந்து இருக்கிறோம்... so same feel 🤗 🤗 🤗

    ரெண்டு பேரும் ஊருக்கு போய் வந்து இருக்கிறோம்... so same feel 🤗 🤗 🤗
Top