மிக புதுமையான கதை களம் . ஷர்மிளா தன் காதலாலேயே வாழ்ந்து அதை இழந்து விடுவோமோ என பயந்து போராடி பெற்ற தன் மகனைக் கூட நினையாமல் சென்றது கொடுமை. தேவதை போல் தேவ மங்கை வந்து தேவேஷ் சஞ்செய் கற்பகம் அனைவரையும் வாழ வைத்து விட்டாள். தேவேஷ் அந்த குழந்தைகளை வளர்ப்பது அருமையான செயல்