வணக்கம் ?
அன்பு மக்கள் அனைவருக்கும் விஜய தசமி நல்வாழ்த்துக்கள்.:)
நாம் வாழும் இந்த உலகில் அனைத்திற்கும் தொடக்கம் என்பது உண்டு. இதோ இன்று இங்கு என் எழுத்துக்கான தொடக்கம். தடுமாறினாலும் தத்தளித்தாலும், பற்றிக்கொள்ள இங்கு கைகள் அதிகம் எனும் எண்ணமே என்னை எழுதத் தூண்டியது.
இதோ என் முதல் குழந்தை...