Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே! 1

Advertisement

Ashoka

Member
Member
வணக்கம் ?

அன்பு மக்கள் அனைவருக்கும் விஜய தசமி நல்வாழ்த்துக்கள்.:)

நாம் வாழும் இந்த உலகில் அனைத்திற்கும் தொடக்கம் என்பது உண்டு. இதோ இன்று இங்கு என் எழுத்துக்கான தொடக்கம். தடுமாறினாலும் தத்தளித்தாலும், பற்றிக்கொள்ள இங்கு கைகள் அதிகம் எனும் எண்ணமே என்னை எழுதத் தூண்டியது.

இதோ என் முதல் குழந்தை.?

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!

கதையின் முதல் அத்தியாயம் உங்களின் பார்வைக்கு.

மலர் 1

தவறுகளைத் திருத்துங்கள், கருத்துக்களைப் பதிவிடுங்கள். உங்களின் ஊக்கம் என் வேகமாய் மாறட்டும். முக நூலில் கருத்துக்களைத் தெரிவிக்க Ashoka Hema என்ற பெயரில் தொடர்பு கொள்ளுங்கள்.

வாரம் இரண்டு எனப் பதிவுகள் தர முயல்கிறேன்.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

வள்ளுவர் வாக்கை எனது இந்தப் பயணத்தின் வழிகாட்டியாய் இறுகப் பற்றிக் கொண்டு உங்களின் உறுதுணையுடன் முயல்கிறேன் நானும்.
???

அன்புடன்,

அசோகா :)
 

Attachments

  • மலர்.jpg
    மலர்.jpg
    64.1 KB · Views: 27
Top