பொறுமை க்கு அளவு உள்ளது...
அம்மா மாமியார் இரண்டு பேர் பேச்சு கேட்கலை...
அவள் வருத்தம் தலையில் ஏறலை....
ஏன் இப்படி????
பதிவுக்கு ஆவலுடன்...
வாழ்க வளமுடன்
Thanks dear MM mam....
மனதில் நல்ல நல்ல words அர்ச்சனை....
மாமியாரை முறைக்கிறது...
உங்கள் பேத்தி க்கு ஊட்டுங்க என order...
வீட்டை விட்டு வெளியே போக கூடாது என மிரட்டல்....
மாமியார் ஐ இவ்வளவு மிரட்டி னா புருஷனை விடுவாளா????
Start music அங்கயற்கண்ணி...
Mill க்கு ஒடி சென்றது ...
அன்று கோவில் க்கும்...
Thanks dear MM mam...
அன்னு விக்ரம் க்காக ஓடி சென்ற ஞாபகம் தான்....
RR...
வீட்டு பெரியவர்களை குற்றம் சுமத்தகூடாது பா...
உன் அம்மாவின் தவிப்பு தெரியாமலா இருப்பாய்???
நீங்கள் இருவரும் வளர்த்தது தான்...
Collector ஏதாவது செய்ய வேண்டும்...
Waiting for the episode
வாழ்க வளமுடன்
Thanks dear MM mam...
அம்மாவிடம் கோபம் கொண்டு என்ன ஆகும்???
மனைவி__ அம்மா தவிர வேறு யாரிடமும் எதுவும் கேட்க முடியாது என்பது தான் எங்கும் நடப்பது..
RR ... Business தனியாக பார்த்துப்பியா????
நாச்சி பாட்டியை கிளப்பியது மாத்தி யோசி...
பேத்தி யை convince செய்து கூடவே கூட்டிட்டு வந்து விடணும்...
Thanks...
ஹரி பிருந்தா.. படிக்க படிக்க ரொம்ப மனம் கனக்கிறது...
பிருந்தா வாவது இல்லை இப்போது... ஹரி எவ்வளவு தாங்கி இருந்திருக்கிறான்...
அதைக்
கேட்டுஅழும் மீனா...
கதையின் மொத்த அழகும் இதில் விரிகிறது... .
excellent narration...அனியின்
Happy happy family ... எப்போது முழுமைஅடையும்???
நன்றி..
வாழ்க...
Thanks dear MM mam...
வீட்டில் function திருவிழா என்றால் ஒருசின்ன கலாட்டா நடக்காமல் இருக்காது.... இங்கு வீட்டு மருமகள் ஆரம்பித்து விட்டாளே என இருக்கு....
கண்டிப்பா RR க்கு சங்கடமான விஷயம் தான்...
கடைசியில் சிறிய வயதினர் பேச்சு குற்றம் ஆக போய் முடியும்...
அதுக்கு ஊருக்கு கிளம்பி விடுவாயா...
Thanks dear MM mam .
காலை யில் collector க்கு நல்ல வேலை வைத்தீர்கள்....
மச்சான் மலை ஏறி காப்பாற்றி விட்டான்...அப்பாடா
பட்டு குட்டி safe ஆ landed...
எப்போதும் நான் பாதி அவள் பாதி கோபம் கொள்வது தான்.....
Super statement....எங்கும் நிகழ்வதுதான்....
வாழ்க வளமுடன்
Thanks dear MM mam. ..
எவ்வளவு உழைப்பு... Excellent n hero portrayal...As usual..
உழைப்பும் அறிவும் உயர்த்திய வாழ்க்கையை எழுத்தில் வடித்து விட்டீர்கள்...dear MM...
கஷ்டம் உணர்ந்து படிப்பு நிறுத்தி உழைத்தவனை மேலும் மேலும் மனை யாளின் துணை கொண்டு பெருக்கி வருபவனை கொண்டாட வேண்டாம் குடும்பம்...