பாவமே மனுசன் வெளிய வாங்கி சாப்பிடுறாப்பலயேன்னு பிள்ளை சோறு கொண்டு வந்தா கோபம் வருதோ துரைக்கு.????????? எதுக்காக கோபம் வந்தது 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 அட அலமேலு வந்த பிள்ளைக்கு சோறு நீ செய்யாம அதையும் அவ தான் வந்து செய்யணுமா??????? பரவாயில்லை ஹூரோ....அவள எங்கையும் விட்டு கொடுக்கல....... பார்க்கலாம்...
ராணிம்மா நல்ல மாமியார்....... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 ஜி இந்ந மாதிரி மாமியார் கதையில மட்டும் தான் வருவாங்களா?????🤔🤔🤔🤔🤔🤔🤔பெரியம்மா பெரிய்ய்ய்ய அம்மாவா இருக்குமாட்டிருக்கு........சரியான ஆளு தான் ........5பவுன் நகை பணம் போதுமா அதுக்கு 😡😡😡😡😡😡😡 ரெண்டு பேரும் மனசு விட்டு பேசிட்டாங்க நல்ல ஆரம்பம்.........
யாரை தப்பு சொல்றது 🤷🤷🤷🤷🤷 இரண்டு பேருக்குமே வலி தான் என்னடா செய்ய போற 😳😳😳😳😳 ஏம்மா அவன் என்ன சொல்ல வர்ரான்னு ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டேங்கிற....... என்ன நடக்க போகுதோ????????🤔🤔🤔🤔🤔🤔🤔