Thank u all for your support dears
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 19 ( PART 01 ) - Tamil Novels at TamilNovelWriters
“யாரும் எழுப்பி விடறதுக்கு முன்னாடி எழுந்து வந்துடணும்” அம்மா திரும்ப திரும்பச் சொல்லி விட்டது, செந்தாமரையின் மண்டைக்குள் சடுகுடு ஓடிக்கொண்டிருந்ததாலோ என்னவோ… பின் தூங்கியிருந்தாலும், முன் எழுந்திருந்தாள். உறக்கத்திலிருந்து விழித்தது பெரிய விஷயமில்லை. அருகில் உறங்கும் கணவன் அறியாமல்...
tamilnovelwriters.com
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 19 ( PART 02 ) - Tamil Novels at TamilNovelWriters
அவனை முறைத்தபடியே, “போங்க. கோயிலுக்கு போகணும். போயி, குளிச்சுட்டு வந்து துணி மாத்துங்க” என மனைவி பல்கலைக் கடித்தபடி கூற, “சரி சரி கோச்சுக்காத. போ போயி நீ சீக்கிரம் குளிச்சுட்டு வா. நீ டிரெஸ் பண்ணறதுக்குள்ள நான் குளிச்சு கிளம்பிடுவேன்” என அவளின் கோபத்திற்கு கட்டுப்பட்டு தாஜா செய்து அவளை முதலில்...
tamilnovelwriters.com