இதெல்லாம் கொஞ்சங் கூட நல்லாவேயில்லை, ஷோபா மேடம்
இப்போத்தான் பொண்ணு கொஞ்சம் தெளிஞ்சு படிக்க ஆரம்பிச்சு நல்லபடியா படிப்பை முடிக்கணும்ன்னு மூர்த்தி ஸார் காத்திருக்கிறார்
இதுக்கு நடுவுல ரிஷி, ஆனியன்னு இம்சையை ஊடால கொண்டு வர்றீங்களே
இதிலே இவ்வளவு நாளா இல்லாம எட்வர்ட் ராட்னிக்கு வேற துளசி மீது லவ்ஸ் வந்திருக்கு
இவன் மூலமா பாரீன் போயிடலாம்ன்னு அம்மிணிக்கு தோணுது
அப்போ கணக்கு வாத்தியாரின் கதி என்னவாறதுன்னு கேட்கறேன்
பெற்ற பெண்ணிடம் பேசாமல் ஒதுங்கி நின்ன அறிவு கெட்ட ராஜன் அப்பன் பொண்டாட்டியை அடக்கி மகளைப் பேணத் தெரியாத துப்புக் கெட்ட அப்பன் எப்படி இருந்தால் என்ன?
இல்லாட்டி போனால்தான் என்ன?
moorthy intention ellam correct dhan. padipu mudiyattumnu parkaran. ava padipu mudinjallum onnum mara poradhu illa.. edhukku moorthya idhukkum mela trouble pananumnu ninaikura... cycle gap-la sumo-va park pana kootam koodudhu...