ஆத்தா தர்ஷினி !!!! நீயும் கொஞ்சம் உஷாராயிட்ட போல.... நீ உன் பிள்ளைகள் எல்லாருக்கும் இந்த டாட்டூ தான் போட்டி போல....
ஆணில் தாய்மை கருவாகும்
ஈரம் பூத்து மழையாகும்
கண்ணீர் சுகமாய் இமை மீறும்
காலம் உந்தன் வரமாகும்...
சின்ன சின்ன கண்ணசைவில்
உன் அடிமையாகவா
செல்ல செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்காவா
லாலி லாலி நீ என் துலி துலி....