Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 24

Advertisement

ஆத்தா தர்ஷினி !!!! நீயும் கொஞ்சம் உஷாராயிட்ட போல.... நீ உன் பிள்ளைகள் எல்லாருக்கும் இந்த டாட்டூ தான் போட்டி போல....
ஆணில் தாய்மை கருவாகும்
ஈரம் பூத்து மழையாகும்
கண்ணீர் சுகமாய் இமை மீறும்
காலம் உந்தன் வரமாகும்...
சின்ன சின்ன கண்ணசைவில்
உன் அடிமையாகவா
செல்ல செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்காவா
லாலி லாலி நீ என் துலி துலி....
 
மிகவும் அருமையான பதிவு மகி???சண்டை,அழுகை என ஆரம்பித்து முடியும் போது சந்தோக்ஷமா முடிந்தது.ரொம்ப நாளுக்கு பின் சஸ்பென்ஸ் எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியான முடிவு.???அருமை???.
 
Nijama sis......ud kaka nedhu mrgla irundhu wait panitu irundhe........and semma action movie patha feeling..............semmaya iruku sis story.....and sema ud
 
Top