Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 22

Advertisement

ஹாஹாஹாஹா செம செம கதை கிளைமாக்ஸ் நோக்கி போய்ட்டு இருக்கு .. இன்னும் ரெண்டு மூனு பதிவுல கதை முடிய போகுது டியர் அதான் இவ்வளவு வேகம்
இன்னும் மூன்று அப்டேட்ஸ்தான் தருவீங்கன்னு ஆல்ரெடி தெரியும்
அதான் நானே சொல்லிட்டேன், மகேஷ் டியர்
 
Enna sis ippidi.. first time kaapathiachu. Ippo mattikitane darshu .enna vaanga pona may be pregnancy kita. Engaya irukka sundar .Nice epi sis ippidi suspense la vituteengale
தர்ஷினி மாட்டினாத்தானே வில்லன பிடிக்க முடியும் டியர் அதான்.. சுந்தர் சும்மாவே பொண்டாட்டிக்கு ஒன்னுன்னா பொங்குவான் இப்ப என்ன பண்ண போறான்னு இன்றைய பதிவுல பாதி சொல்லிட்டேன் டியர்
 
தர்ஷினி என்ன ப்ரெகேணசி கிட் வாங்க போனியா.... உனக்கு எப்பவும் விளையாட்டு தான்.... அவன் தான் படிச்சி படிச்சி சொல்லுறான் அப்புறம் என்ன உனக்கு..... அடேய் பின்னாடி வந்த பாத்துகாப்பு ஆள் எங்க இன்னுமா நேர் வரல
ஆமா டியர் இவ அதுக்குத்தான் போனா.. இப்ப சுந்தரே கிளம்பி போயிட்டான்
 
Nice update. Most of the times sundari and dharshini are not ready to listen others. Rendu perum sariyana adigaprasanghi.
.
மகிழ்ச்சி ஹரிணி டியர் வீட்டுக்கு ஒன்னு இப்படிதான் டியர் இருக்குக
 
Evlo solliyum dharshini ippadi poi maatikitaale.....Sundar kaapathuvaan...
Eagerly waiting for next update dear
வில்லன பிடிக்க இது ஒரு வாய்ப்பா இருக்கட்டும் டியர் சுந்தர் போய்ட்டான் அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர்
 
Top