Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 21

Advertisement

Aahaa neenga romba periya twist ah parcel panni anupureenga
Sooper ud seekiram nxt ud podunga pls neenga vecha twist aala suspense thaalala
I m waiting ????
 
View attachment 699





Varam Vaangi Vanthaval Naan 21 1 - Tamil Novels at TamilNovelWriters


Varam Vaangi Vanthaval Naan 21 2 - Tamil Novels at TamilNovelWriters



ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்..
ஐயோ வில்லன் பக்கத்தில பாவம் தர்ஷினி
 
தர்ஷினி பேபியின் அன்பு மனதை தெரிந்து கொள்ள வள்ளியின் கணவருக்கு இந்த ஆக்ஸிடெண்டா, மகேஷ் டியர்?
அது எப்படிப்பா பெற்ற மகன், அண்ணன் அடிபட்டு வலியில் துடிக்கும் பொழுது நெஞ்சில் ஈரமேயில்லாமல் வேடிக்கை பார்க்கிறாங்க?
வள்ளியின் புகுந்த வீடு ரொம்ப ரொம்ப பீத்தைகள்

அந்த டாக்குமெண்ட்டில் என்ன எழுதியிருக்குன்னு தெரியலையே

வர வர இந்த மகேஷ் டியர் நொம்பவே சச்சுபெஞ்சு வைச்சு எழுதுறாங்க
ராஜேஷ்குமார் ஸாருக்கு போட்டியா வரப் போறாங்களோ என்னவோ?
:unsure::unsure::unsure:???:love::love::love:

ஒரு வழியா கொலைகாரனை கண்டுபிடிச்சுட்டாங்க
யாரு அவன்?
பார்ட்னரின் மகன் ராம் இல்லையா?
வேற யாரோ ஒரு பெரிய குடும்பத்து
ஆளா?
பெண், பணத்துக்கு பேராசைப்பட்டு இவ்வளவு பெரிய மாபாதகத்தை செஞ்சவனை நீ சும்மா விடாதே, சுந்தர்

அந்த கொலைகாரனுக்கு வேற வேலையே இல்லையா?
விடாமல் தர்ஷினியை பாலோ பண்ணிக்கிட்டே இருக்கானே
நிறைய பேருக்கு இங்கு பணம் முதலிடத்தை பிடிக்கிறது டியர்.. அந்த டாக்குமென்ட்ட பத்தி இன்றைய பதிவுல சொல்லிட்டேன்..ஹாஹாஹா ராஜேஸ்குமார்.. அவரெங்கே நான் எங்கே.. நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் பதில அடுத்தடுத்த பதிவுகள்ல சொல்லிருரேன் டியர்
 
Sema ud mahi akka:love: :love: nala interesting ah pokuthu story!!! Athulayum antha last line sema!!! Epdi nalum sundar kapathiruvan oru nambikai!!! Papom ena nadakuthu nu!!!
மகிழ்ச்சி ராஜி.. காப்பாத்திடுவானா இல்லையா தெரிய இன்னும் ஒரு பதிவு காத்திருக்கனும்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 
Top