Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ07 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

rendu berum orutharae dhan pa.
rajan enna paninar pavam. konjam sarukeetar.
magalai parthukka theriyala.
ava dhan appata sandai pottu irukanum... veeta vittu kanda paiyanoda ponadhu avalodaiya mutal thanam!
nija life-la muthy ellam varadhae illiyae pa... yaara blame paninallum kadaisiya maturavallu dhan valikum!
 
ஆமா கண்டிப்பாக அவளைப் போடணும், தம்பி
பெற்ற பெண்ணை சின்னக் குருத்தைக் கன்னா பின்னான்னு பேசின அந்த மாதுரி க னா மு னாவின் நாற வாயைக் கிழிச்சு தோரணம் கட்டி தொங்க விடாமல் அவளை கிளியோபாட்ராவின் பேத்தின்னு நினைச்சுக்கிட்டு மாதுரி பிட்ச் பின்னாடி போன ராஜனையும் அவளுடன் சேர்த்து தண்டிக்கணும், தம்பி

மாதுரி கிளியோபாட்ரா பேத்தி இல்லை அக்கா.. அது சுயநல சாக்கடை...
ஆஆஅவளுக்கு நல்லாவே தெரியும் இப்படி நடந்துகலைனா ராஜன் துரத்திவிடுவான் என்று தான் அப்படி இருக்ககா
 
மித்ரன் தொட்டதுக்கே அவன் கையை உடைச்சி வச்சான் எங்க சிங்கம், கௌரவ் மாட்டுன உன்னை சாவடிப்பது உறுதி,
ஜல்லிக்கட்டு காளை கிளம்பிருச்சு
சங்கோ சங்கு
 
மாதுரி கிளியோபாட்ரா பேத்தி இல்லை அக்கா.. அது சுயநல சாக்கடை...
ஆஆஅவளுக்கு நல்லாவே தெரியும் இப்படி நடந்துகலைனா ராஜன் துரத்திவிடுவான் என்று தான் அப்படி இருக்ககா
நான் ஏன் அந்த கழிசடையை சொல்லப் போறேன், தம்பி?
வீணாப் போன அந்த ராஜன்தான் அப்படி நினைச்சுக்கிட்டு பெற்ற பெண்ணை அம்போன்னு விட்டுட்டான்
 
நான் ஏன் அந்த கழிசடையை சொல்லப் போறேன், தம்பி?
வீணாப் போன அந்த ராஜன்தான் அப்படி நினைச்சுக்கிட்டு பெற்ற பெண்ணை அம்போன்னு விட்டுட்டான்
கழிசாடை சாக்கடை நல்லா பேர் வைக்கிறோம் நாம
 
Top