அந்தியூரான் - 25 இறுதி

Advertisement

வணக்கம் தோழிகளே!..

எப்பொழுதும் போல் வாசகர்களுக்கு நன்றிகள் பல.சறுகளில் தேங்கி நின்று இருந்தாலும் என்னை கை பிடித்து அழைத்து சென்ற தோழிகளுக்கு இன்னும் நன்றிகள் பல.

பெரிய கதை கருவை கொண்டு நகரும் கதையில்லை.வழமை போல் ஒரு வாழ்வியல்,குடும்ப அரசியல் என்று நகரும் கதை களம்.இன்னும் ஒரு எபிலாக் மட்டுமே உள்ளது.படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் தோழிகளே...


Love uuuuuuuu pattu...
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top