வணக்கம் வாசக தோழிகளே!..
நான் எழுதி கொண்டு வரும் கதையில் உங்களுக்குள் அதிகம் கேள்விகள் பிறக்கிறது.அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.அது என் கடமையும் கூட
முக நூலில் பெயர்கள் தெரியாமல் Anonymous member 135 ,809 ,650 ,869 இருந்து கமெண்ட் வந்தது அதிலும் Anonymous member 135 இருந்தவர் என்னிடம் பத்து வயது குழந்தையை காதலிப்பது போல் எழுதுவது சரியில்லை என்பது போல் சொல்லிருந்தார்.
அதிலும் அக்கா, தங்கை போல் அம்மா மகள் அடித்து கொள்கிறார்கள் எழுதிய உவமையை.அம்மாக்கு தங்கை என்றால் அம்மாவுடைய அண்ணனுக்கு எப்புடி ஜோடி சேர்ப்பீர்கள் என்று கேட்டிருக்கிறார்.
கதை தொடங்கி அத்தியாயங்கள் பத்து மட்டுமே முடிந்திருக்கிறது.இதில் பத்து வயது பெண்ணை காதலிப்பது போலவும்.இல்லை தவறாக பார்ப்பது போலவும் நான் எங்கும் எழுதவில்லை.
தங்கை மகள் அக்கா மகளை திருமணம் செய்வது நடப்பில் உள்ளது.என் வயதுக்கே நிறைய கண் முன் கண்டிருக்கிறேன்.இதிலும் தவறாக நான் எதுவும் எழுதவில்லை
ஒரு கதை முடியும் முன்னே எப்படி கணிக்க முடியும்.அதுவும் எழுதாத ஒன்றை எழுதினேன் என்றால் எப்படிம்மா.
என்னை கதையை படித்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் நான் இது போல் நான் எழுத மாட்டேன் என்பது தெரியும்.நானும் அது போல் விரசமாக ஒரு போதும் கதைகள் எழுத மாட்டேன்.
இக்கதையை நான் தொடர்வது கேள்வி குறி தான். எழுதுவதும் மனம் அழுத்தமாக உள்ளது
நன்றி தோழிகளே
நான் எழுதி கொண்டு வரும் கதையில் உங்களுக்குள் அதிகம் கேள்விகள் பிறக்கிறது.அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.அது என் கடமையும் கூட
முக நூலில் பெயர்கள் தெரியாமல் Anonymous member 135 ,809 ,650 ,869 இருந்து கமெண்ட் வந்தது அதிலும் Anonymous member 135 இருந்தவர் என்னிடம் பத்து வயது குழந்தையை காதலிப்பது போல் எழுதுவது சரியில்லை என்பது போல் சொல்லிருந்தார்.
அதிலும் அக்கா, தங்கை போல் அம்மா மகள் அடித்து கொள்கிறார்கள் எழுதிய உவமையை.அம்மாக்கு தங்கை என்றால் அம்மாவுடைய அண்ணனுக்கு எப்புடி ஜோடி சேர்ப்பீர்கள் என்று கேட்டிருக்கிறார்.
கதை தொடங்கி அத்தியாயங்கள் பத்து மட்டுமே முடிந்திருக்கிறது.இதில் பத்து வயது பெண்ணை காதலிப்பது போலவும்.இல்லை தவறாக பார்ப்பது போலவும் நான் எங்கும் எழுதவில்லை.
தங்கை மகள் அக்கா மகளை திருமணம் செய்வது நடப்பில் உள்ளது.என் வயதுக்கே நிறைய கண் முன் கண்டிருக்கிறேன்.இதிலும் தவறாக நான் எதுவும் எழுதவில்லை
ஒரு கதை முடியும் முன்னே எப்படி கணிக்க முடியும்.அதுவும் எழுதாத ஒன்றை எழுதினேன் என்றால் எப்படிம்மா.
என்னை கதையை படித்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் நான் இது போல் நான் எழுத மாட்டேன் என்பது தெரியும்.நானும் அது போல் விரசமாக ஒரு போதும் கதைகள் எழுத மாட்டேன்.
இக்கதையை நான் தொடர்வது கேள்வி குறி தான். எழுதுவதும் மனம் அழுத்தமாக உள்ளது
நன்றி தோழிகளே
Last edited: