Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 9

Advertisement

காதலே காதலே தனிபெரும் துணையே.. கூட வா கூட வா போதும்... காதலே காதலே வாழ்வின் நீளம் போகலாம் ... போக வா போக வா நீ நீ நீ
 
போடா போடி...Hehehe நல்ல புருஷன் நல்ல பொண்டாட்டி :love::love::love:

சுந்தரி, என்ன ஒரு வில்லத்தனம்:p:p:p...என்ன பண்ண போற :unsure:
 
View attachment 514View attachment 515



Varam Vangi Vanthaval Naan 9 1 - Tamil Novels at TamilNovelWriters

Varam Vangi Vanthaval Naan 9 2 - Tamil Novels at TamilNovelWriters


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன் படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லிட்டு போங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்....
ஓஓ அவங்க வீட்டில என்னென்ன கூத்து நடக்கபோகுதோ ஈஸ்வரா ச்சே சுந்தரா?
 
Sundar inda vala va summa vidatha da adi pinni eduda nalla velai ivan room la Vanda ellana ennagaradu, sundari un appa adichadu thappe illa aragoraya padichitu ippadi dan pesuviya, darshini unaku Oru Villa iruka parthuko, nice update maheswari dear thanks.
 
கதையை அழகாக நகர்த்துறீங்க மகேஸ்...
மகன் மீது அதிக நம்பிக்கை கொண்ட சுந்தரின் அப்பாவின் பாசம் ஒருவிதம் என்றால்...
சுந்தர் போன்ற நல்லவனின் கைகளில் தன் பேத்தியை ஒப்படைக்க ஒரு சான்ஸ் வரும் போது அதை நிறைவேற்ற மயக்க நாடகம் போட்ட கிரான்மா வின் பாசம் இன்னொரு விதம்...
தான் தவறு செய்யவில்லை என்று தெரிந்தாயிற்று சுந்தருக்கு...
இனி தடைகளற்று தன் மனைவியிடம் சுந்தரால் பழகமுடியும்...
கண்டிப்பாக சுந்தர் தர்ஷினியை தன்பால் மிகவிரைவிலேயே ஈர்த்து விடுவான் என்ற எதிர்பார்ப்பு என்னுள்...

அடுத்த பதிவு எப்போ மகேஸ்...
 

Advertisement

Latest Posts

Top