Aarumai niravai tharum kadhai aarumaiவணக்கம் மக்களே
இதோ தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே கதையின் நிறைவு அத்தியாயம். கதையை தொடர்ந்து படித்த, விருப்ப குறிகள் கொடுத்த, கருத்துக்கள் சொன்ன, உடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.
விரைவில் வேறொரு கதையுடன் உங்களை சந்திக்கிறேன். அது புதுக் கதையா அல்லது இன்னொரு ரீரன் கதையா என்று சீக்கிரம் சொல்கிறேன்.
அத்தியாயம் 13_01
அத்தியாயம் 13_02
அத்தியாயம் 13_03
நன்றிகள் பல
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்