Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-14

Advertisement

நிச்சயம் அவள் கிருஷ்ணாவை தான் லவ் பண்ணுகிறாள். அவனுக்கு மட்டும் சாக்லட் கொடுத்தால் அவன் வேண்டாம்னு சொல்லிவான் என்றே அவள் அவன் முன்னாள் மற்ற இருவருக்கும் கொடுத்து இருக்கிறாள்.இப்போ அவனே வாய் விட்டு கேட்டவுடன் தன்னுடைய சாக்லட் கொடுத்துட்டா..
 
Top