சூப்பர் எபிசொட் மகேஸ்வரி ? ? ....
தர்ஷினி அம்மா அப்பா இப்போ இல்லையா ....நல்ல வேளை பாட்டி இருகாங்க ....
சுந்தர் என்ன அக்காவோட நாத்தனாருக்கு சரி சொல்ல ரெடியா இருக்கான் ....
தர்ஷி எப்படி இவன் வாழ்க்கைல வருவா .... வள்ளி உறவுமுறைல சிக்கல் வருமா .....
ஒரு இடம் மட்டும் புரியலை .....அது தான் பேங்க் பணம் போடுறது ...சுந்தர் யார் பேருக்கு
போடுறான் .... ஒரு தங்கை பேருல மட்டும் தானா ...அது கொஞ்சம் தெளிவா இல்லை பா ...