அர்ச்சனா ஆரோக்கியமான பொறாமைன்னல்லாம் சொல்லும் போது அவ்ளோ toxic இல்ல போல ன்னு தோணுச்சு. ஆனா பேசி பேசி மன அழுத்தத்தை அதிகரிச்சிட்டா. நம்ம மறதி ராணி , மாமியாரும் வீட்ல இருக்கும் போது இத எப்டி deal செய்யப்போறாங்க?
அருமையான பதிவு .
அர்ச்சனா பழசையெல்லாம் ஏன் கிளருறா?
ஒரு வேளை வானுவோட பயத்தை புரிஞ்சுகிட்டு வானுவோட மனப்புண்ணை ஆபரேசன் பண்ணறாளோ?
வானுவ அப்படியே வுட்டா மனக்காயம் புரையோடிப் போயிரும்னு கீறிவுடறாளோ?