இமயன் ஹிமா கல்யாணம் நல்ல படியாக முடிஞ்சுது ஹிமா உங்க அப்பா சாபத்தை எல்லாம் பெரிசா நினைக்காத நித்யா மேல் எல்லோரும் செம காண்டுல இருக்காங்க போல பாவம் பச்சை மண்ணு அதை போய் எல்லோரும் திட்டுறீங்களே
நித்யா அந்த நடு ராத்திரியில் மதிய கூட்டிட்டு வர சொன்னால் நீயும் செய்வியா மதிக்கும் உனக்கும் கல்யாணம் நடக்க போறது நியாபகம் இருக்கா இல்லையா
ஹிமா வீட்டை விட்டு போயிட்டால் தங்களோட வசதி எல்லாம் போயிடுமே என்று தான் எல்லோரும் பதறுறாங்க அன்சல் நீ ஒரு நாள் இமயன் கிட்ட செமத்தியாக வாங்க போற என்று நினைக்கிறேன்
தேவகி நீ வருவதற்குள் கிளி பறந்து போயிடுச்சு
விராலி உன்னோட சுயநலத்துக்கு நீ நிறைய பட போற தனியா அந்த மான் போக போறாளா என்ன தைரியத்தில் அங்க போற
நித்யா அறிவை எந்த கடையில அடகு வச்சாளோ.... அர்த்த ராத்திரியில அவ கூப்பிட்டான்னு இவ வந்ததே தப்பு இதுல மதியயும் இழுத்து விட்டுட்டா..... நீ பண்ணுன வேலைக்கு நல்லா நாலு கொடுக்கணும்....
விரா என்ன பொண்ணு இவ எப்போவும் அவளை பத்தி மட்டும் யோசிக்கிறா..... இவளை பேசுறதே வேஸ்ட்.....
நடந்த பிரச்சனையில ஹிமா இமயன் கல்யாணம் எந்த அடிதடி பஞ்சாயத்தும் இல்லாம நடந்துடுச்சி....
ஆன்சல் ஓவரா துள்ளுறான்..... மஹாராணி மாதிரி வச்சிருந்தாங்கலாம்.....
இனி தேவகி வந்து தான் குதிக்கப் போறாங்க மஹாலக்ஷ்மி வீட்டை விட்டுப் போயிட்டான்னு....