வாசகர் தெய்வங்கள்,
அனைவருக்கும் வணக்கம்


. "செல்லமடி நீ எனக்கு " நான் எழுதும் முதல் கதை. என் சின்ன மூளையில் தோன்றிய கதையை கொஞ்சம் கற்பனை கலந்து எழுதியுள்ளேன். இந்த கதையில் குறை, நிறைகள் இருப்பின் அதை கருத்துக்கள் மூலம் பதிவிடுங்கள். உங்களின் கருத்துக்கள் தெய்வம் எனக்கு அளித்த வரமா கருதுகிறேன். நீங்கள் அளிக்கும் வரத்திற்குகாக காத்து கொண்டிருப்பேன் 




அனைவருக்கும் வணக்கம்
Last edited: