ஏன் மா ஏன்சமையல்ல முதன் முதலா சொதப்புன டிஷ்
சூப்பர் ஐடியாஸ்மார்ட்போன்க்கு தடை சொல்றதா தான் இருக்கும்...
Best answer madamஇதுக்கு என்னோட பதில் அப்படி நான் வாழ ஆசைப்படலை, நமக்கு பிடிச்ச அந்த பிரபலமா அவங்க மட்டும் தானே இருக்க முடியும், நாம அவங்களா மாறணும்ன்னா அது நாமகிடுவோமே... நாம அவங்களானா நம்மோட குணம் தானே வெளிப்படும்... சோ அது வேணாம் எப்பவும்...
Nambittomஇதுக்குதான் நாங்க எல்லாம் இதை பண்ணினதே இல்லை
இன்னைக்கு தான் சவீதா பற்றி நிறைய தெரிஞ்சுகிட்டேன்.........
ஏகப்பட்ட கேள்விகள்.........
uniform format (no of qns.) கிடையாதா பவி
நிறைய கேள்வி கேட்டிருக்க.......
சின்ன பசங்களை வச்சிக்கிட்டு சமையல் பண்ணுறதே பெரிய டாஸ்க்...... அதுல வேலைக்கு போயிட்டு கதையும் எழுதுறது கிரேட் தான் (பவி சீரிஸ்-ல நீங்க தான் 1st கைக்குழந்தையோடு எழுதுறது).......
Best wishes சவீ.......
andha writer friends first message
sorna akka and next neelama ka.
எனக்கு சவீதா டியரின் எல்லாக் கதைகளுமே பிடிக்கும்
இருந்தாலும் கல்யாண் வைபவ் வரும் கதைதான் முதலில் பிடிக்கும்
அப்புறம் "சில்லென்று ஒரு காதல்" "உயிரைக் கொடுக்க வருவாயா" "ஆத்தங்கரை மரமே" "செவ்வந்திப் பூவெடுத்தேன்", etc., பிடிக்கும்
Akka...ellarukum 25 min undu...enavooo ungaluku writers msg and readers msg adhigamaa achu pola.நல்லா கேளுங்க அவகிட்ட எவ்வளவு கேள்வி நானும் இதோ முடிஞ்சிடும் இதோ முடிஞ்சிடும்ன்னு பார்த்தா போய்க்கிட்டே இருந்துச்சு...
thank you Jo...