ராஜீவன் தன் அப்பா மேல கோவப்படுறது இயல்பு தான். துணையை இழந்த மனசு அப்படி தான் யோசிக்கும்.
பாலாக்கு friend மேல கண்மூடித்தனமான பாசம். ராஜீவன் தன் பிறந்த குழந்தையை பார்த்த அழகுக்கு இப்ப அவரோட உண்மையான 'வாரிசை' அவங்க வீட்ல தெரியப்படுத்தாதது தான் குறையா போச்சா?
மருமகளை ஏத்துக்க முடியாத ஆச்சுதனுக்கும் இப்ப உண்மை தெரியாட்டி என்ன மோசம் போகப்போகுது.
ராஜீவன் தன் குழந்தைக்காக செஞ்ச ஒரே நல்ல காரியம் அவளை தத்து கொடுத்தது தான். இப்பவும் அந்த விஷயத்துல அவளையும் விஜயனையும் யோசிச்சு அவர் எடுத்து இருக்குற stand தான் சரி.
டேய் ஜெய், எப்படிடா emotional heaviness-இல் இருந்தவளை சூரியநெல்லிக்கு கிளப்பின? ஓ! அவ mood -ஐ மாத்தறதுக்காகத் தான் கூட்டிட்டு போய் இருக்கியோ? உனக்கா தோணிச்சா இல்லை
வினை(ந)யனோட ஐடியா - வா?
பாலா sir, இளமை காலத்துல யாராவது 'ஜெயா'-ன்னு பெயர் கொண்ட பொண்ணு மேல உங்களுக்கு crush -ஆ?