அச்சுதன் அய்யாவின் கோபம் அந்த நேரத்தில் சரிதானே.....யாரா இருந்தாலும் தான் நம்பியவர் நம்மை ஏமாற்றினால் கோபம் ஆதங்கம் இருப்பது இயல்பு தானே.....கோபத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு ஆயுள் குறைவு....அது அந்த நேரத்து பிரதிபலிப்பு மட்டுமே....
ராஜீவன் ஒரு வேளை நம்ம யமுனா சூர்யா போல் ஒரு மகிழ்வான நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் அச்சுதன் அவர்களின் வார்த்தைகளை புறம் தள்ளி இருக்கலாம்.....பெற்றோர்களுடன் சமாதானமும் ஆகி இருப்பாரோ என்னவோ....ஆனால் இப்போது அப்படி அல்லவே....பெரியவர்களின் சாபம் தான் தன் மனைவியின் இழப்புக்கு காரணம் என்று மனது மருகுவது இயல்பு தானே....
காலம் தான் எல்லாவற்றிற்கும் மருந்துதாகனும்.....
Some how feeling emotional reading this epi.....