இந்த epi Hero army'sக்கானதும்மா??இந்த கதையோட முதல் கால்பாகத்த பிருத்வியும சாருவும் படிக்கள போல..! படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும் யாழி, விஷ்ணுவ பத்தி ??? உறவுகளுக்குள்ளே EGO நுழைஞ்சுட்டா அங்க அந்த உறவு சங்கிலி அருந்துடுது...! "வாழ்நாள் முழுக்க நீ வேனும்.நீ இல்லாமல் முடியாது" என்ற மூர்க்கமான முடிவு, தெளிவான ஈடுபாடு அவர்களுக்கு உண்டா என்பது அவர்களுக்கே தெரியல... அதனால்தான் வாழ்க்கைய ஆரம்பிச்ச வேகத்துல டிவோர்ஸ், தற்கொலை அப்படின்னு பெரிய முடிவுக்கு போய்ட்டாங்க ?? பார்வையில் வர்ற காதல், காகிதப் பூ அதிலே வாசனை இருக்காது. எல்லோருக்கும் சண்டை போடும் போது இல்லாத கூச்சம், சமாதானம் ஆகும் போது வந்துடுது... தெரிஞ்சுக்கிறது, புரிஞ்சிக்கிறது இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உன் மனைவிக்கு சொல்லி கொடுப்பா அதி ????? அருமையான பதிவு ரைட்டர் ஜீ