Nirmala vandhachu ???Hai friends....
Here is the next update ... do read and share ur thoughts ?❤
ராகம் – 22.2 - Tamil Novels at TamilNovelWriters
அதிர்துடியனின் வார்த்தைகள் கொடுத்த அதிர்வில் இமைக்கவும் மறந்தவளாக யாழி ஒருபுறம் உறைந்து போய் நின்றிருந்தாள் என்றால், மறுபுறம் இருந்தவனோ ‘உன் பெற்றோரை துணைக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்ற அவன் வார்த்தைகளால் மின்சாரம் பாய்ந்த அதிர்வோடு அவனை பார்த்தவளின் விழி ஈர்ப்பு விசையில் மதி மயங்கி போய்...tamilnovelwriters.com