அன்பு தோழிகளே,
என்னுடன் வடக்கு வீதியில் வாழ்ந்த அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள் பல.நீங்கள் கொடுத்த ஊக்கமே இக்கதையை விரைந்து முடிக்கக் காரணம்.எங்கே எனது வேலை பளுவால் இக்கதையை முடிக்க முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சியே அடித்துத் தள்ளி விட்டேன் இனி பொறுமையாகப் பிழை பார்த்துத் தருகிறேன்......
பல தோழிகளின் பெயரை மனதில் நிறுத்தி நன்றி சொல்கிறேன் அவர்கள் கமெண்ட் அனைத்தும் எனக்கு ஊக்கம்..........
நன்றிகள் பல என்னையும் மனதில் நிறுத்தி கொள்ளுங்கள் வோட்டிங் செய்யும் பொழுது
tamilnovelwriters.com
என்னுடன் வடக்கு வீதியில் வாழ்ந்த அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள் பல.நீங்கள் கொடுத்த ஊக்கமே இக்கதையை விரைந்து முடிக்கக் காரணம்.எங்கே எனது வேலை பளுவால் இக்கதையை முடிக்க முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சியே அடித்துத் தள்ளி விட்டேன் இனி பொறுமையாகப் பிழை பார்த்துத் தருகிறேன்......
பல தோழிகளின் பெயரை மனதில் நிறுத்தி நன்றி சொல்கிறேன் அவர்கள் கமெண்ட் அனைத்தும் எனக்கு ஊக்கம்..........
நன்றிகள் பல என்னையும் மனதில் நிறுத்தி கொள்ளுங்கள் வோட்டிங் செய்யும் பொழுது
![tamilnovelwriters.com](https://tamilnovelwriters.com/wp-content/uploads/2021/08/tamil-novel-writers-logo-1.png)
வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (2) - Tamil Novels at TamilNovelWriters
வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (2) வணங்காமுடி பானுமதி அறையில்….. சந்தனமும் தாழம் பூ குங்கும நெடியும் மிதமாக வீச வணங்காமுடி சாதாரண வேட்டியும் உள் பனியனுமாக இருக்க. வழமை போல் மெல்லிய பருத்தி சேலை அணிந்து அவரை ஒட்டியவாறு பானுமதி. ஒருவரது அணைப்பில் ஒருவர்… மூக்குத்தி கொண்டு அவர் கன்னம் தீண்டிய பேரிளம்...