எப்படி என்னை போய் பெரியம்மா சொல்லணும்னு அதுக்கும் சண்டை போட போற உங்க பெரியம்மா.. இதுல நீங்க வேற உரிமையா கேட்டு விளங்கிடும்.. இன்னும் யாரு கிடையும் இந்த மா பழகவே இல்லThanks pa... andha pasanga urimaiya kekuranga ????Pola
எப்படி என்னை போய் பெரியம்மா சொல்லணும்னு அதுக்கும் சண்டை போட போற உங்க பெரியம்மா.. இதுல நீங்க வேற உரிமையா கேட்டு விளங்கிடும்.. இன்னும் யாரு கிடையும் இந்த மா பழகவே இல்லThanks pa... andha pasanga urimaiya kekuranga ????Pola
????இருக்கும் இருக்கும்.... ஆனா தமயா இதுவரைக்கும் வீட்டில் யாரு கிட்டையும் சண்டைப் போடலஎப்படி என்னை போய் பெரியம்மா சொல்லணும்னு அதுக்கும் சண்டை போட போற உங்க பெரியம்மா.. இதுல நீங்க வேற உரிமையா கேட்டு விளங்கிடும்.. இன்னும் யாரு கிடையும் இந்த மா பழகவே இல்ல
அது தான் எல்லாத்துக்கும் சேர்த்து நளன் கிட்ட போடுறாளே சண்டை????இருக்கும் இருக்கும்.... ஆனா தமயா இதுவரைக்கும் வீட்டில் யாரு கிட்டையும் சண்டைப் போடல
?????Night periyamma samayalNice update.....ippo than rendu perum konjam purunjika arambikranga ...poori avanga amma kita keka vendithuthana
தமா அவங்கிட்ட போயிட்டு வாரேன்டா சொன்னா என்ன சொல்லலைன்னா என்ன? உனக்கு தான் புடிக்கலையே அவனை.❤காதல் மழலை அவள் மணவாளன்❤06 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤06 வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தம் நடந்தால் பதினைந்து நிமிடம் தொலைவில் அமைந்துள்ளது. ஆனால் பகலில் பிரச்சனை இல்லை, இரவில் அவ்ளோவாக ஆட்கள் நடமாட்டம் தென்படுவதில்லை சாலையில், அது என்ன டவுனா முழு நேரமும் இரைச்சலில் அலைமோதுவதற்கு. அது கிராமம், எட்டு மணி ஆனால் உணவை...tamilnovelwriters.com
அதான் சொன்னாளே நன்றிக்கடன். வேலைக்கு அனுப்பிய நன்றிக்காகதமா அவங்கிட்ட போயிட்டு வாரேன்டா சொன்னா என்ன சொல்லலைன்னா என்ன? உனக்கு தான் புடிக்கலையே அவனை.
அதுக்குதான் அவன் விளக்கம் சொன்னானே. உசுர காப்பாத்தற வேலைல இருக்கறதாலயும் வேலை முடிஞ்சி வந்து வூட்டுவேலை செய்யட்டும்ன்னு சொன்னானே. இதுல அந்த வாண்டுக்கு கோதுமை தோசை புடிக்காதாம். பூரி வேணும்ன்னு கேக்குது.இதுக்கு என்ன நடக்குமோ????.அதான் சொன்னாளே நன்றிக்கடன். வேலைக்கு அனுப்பிய நன்றிக்காக
Thanks maNice update ma??