Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

P11 மல்லிகா மணிவண்ணனின் ஆதலால் ஆதாரம் நீ

Advertisement

Admin

Admin
Member
ஏன் பேர் மாற்றம் ன்னு எல்லோரும் கேட்கறீங்க தனி தனியா பதில் சொல்ல முடியலை

இங்கே சொல்றேன்

லாஸ்ட் வந்த மூணு புக்கும் N ல தான் ஆரம்பிக்குது

நீங்கதா ரீங்காரம்

நீயென்பது யாதெனில்

நான் எனது மனது

இப்போ திரும்பவும் நின்றாடும் நீரலை ன்னா புக்கு ரொம்ப குழப்பம் ஆகும்

எனக்கே எது ன்னு சட்டுன்னு பிடிபடலை

அது தான் பேர் மாற்றம்


P11 ஆதலால் ஆதாரம் நீ



:) :) :) :)
 
Last edited:
:love::love::love:

நீ எனக்காக பேசலை :p:p:p
என்ன இருந்தாலும் தங்கச்சி வேற தானே..... நீ மச்சான் தானே..... எப்போ முறுக்குவேன்னு தெரியாது......
உன் தம்பி உனக்காக எவ்ளோ பார்க்கிறான்......
அதே மாதிரி தான் அவனும்......

கண்ணாடி ஜார் உடைத்த ஆராய்ச்சி எதுக்கு.....
அதான் சொல்லாமலேயே தெரியுமே அலர் தான்னு.....
யாருடா யாரை தட்டி வைக்க போறது???
அவளே மாமா மேல கடுப்புல இருப்பா..... அவனுக்கு என்ன இருக்குதோ.....
அதுவும் கூட்டத்தில் மாமாவை வெறும் பையன்னு வேற சொல்லிட்டான் கஜேந்திரன்......
என்னைக்காவது கம்பு சுத்துறேன்னு கஜேந்திரனுக்கு அம்பு விட போறா.......

தாத்தாவால் இப்போ எல்லோரும் கேட்க தாரகனுக்கு தான் மனக்கஷ்டம்......
 
Last edited:
யானைக்கும் அடி சறுக்கும் அது தாத்தாவுக்கு நல்லா பொருந்தும் போல... பொண்ணு கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியல... :rolleyes:

அலரை தட்டி வைக்கறன்னு தாரகன் தடுமாற போறான்... அதை பார்த்து நாங்க என்ஜாய் பண்ண போறோம்.... :love::love:
 
Last edited:
Top