சுந்தர பூவரசனின் சுந்தரி-22
பண்ணைவீட்டின் முற்றத்தில் போட்ட, கட்டிலில் படுத்து தூக்கம் வராமல் புரண்டிக் கொண்டிருந்தான் பூவரசன்.
என்ன மாப்பிள்ள தூக்கம் வரலையா.
ம்ம் , மாமா பொம்மிய பார்த்தே மூனு நாள் ஆச்சு. அவள பார்க்கவே முடியில , என்னைய பார்க்கவே நிப்பா,ஆனா மூஞ்ச அந்த பக்கம் திரும்பி.
உனக்கு எப்படி தெரியும் மாப்பிள்ள.
நான்தான் அவ நம்மள பார்க்கிறாளா இல்லையான்னு சைடு மிர்ரர்ல பார்ப்பேன்.
அப்பறம் என்ன சண்ட, பேசாத தும்ப பூவுல தூக்கு மாட்டிக்கோ மாப்பிள்ள,
ஏன் மாமா இப்படி பேசற.
பின்ன என்னடா சுந்தரியை பார்த்தா ,திட்ட வேண்டியது, பிறகு அவ என் உயிரு சொல்லறது, கடுப்பேத்தாத மாப்பிள்ள.
மாமா அவ தப்புயில்ல பண்ணிட்டா, அத விடு நான் அவள பார்க்கனும், ஒரு மாதிரி இருக்கு எனக்கு. நான் போய் பார்த்திட்டு வரேன்.
சட்டையை மாட்டிக் கொண்டான் பூவரசன், என்னடா இப்படி பண்ணுற.
ஒரு எட்டு போயிட்டு வந்துறேன் மாமா.
பூவரசனின் செல் ஒலிக்க , வந்த எண்ணை பார்த்து அக்கா என்ன இந்த நேரத்தில போன் பேசுது,ஹலோ, என்ன அக்கா ,
பூவரசு கொஞ்சம் சீக்கீரம் வீட்டுக்கு வாடா பயமா இருக்கு,
மாமா வண்டிய எடு, அக்கா நான் வந்திட்டே இருக்கேன்.
அக்கா , பூவரசன் குரல் கொடுத்து உள்ளே வர , பூவரசு என்று கட்டிக்கொண்டு அழுதாள், என்ன அக்கா ஏன் அழுவற.
தம்பி , சுந்தரி கூட வேல பார்க்கற டாக்டர்ஸோட கொடைக்காணல் கேம்ப் போனா.
எப்ப போனா , ஏன் எங்கிட்ட சொல்லல
போய் மூனு நாள் ஆச்சு , இப்ப இப்ப ஏதோ மண் சரிவு , ஆக்ஸிடன்ட்
அக்கா பொம்மிக்கி என்னாச்சு அவள் தோள் பிடித்து குலுக்கினான். அப்படியே சோபாவில் உட்கார்ந்தான், மாப்பிள்ள டேய் ஒண்ணும் ஆகாதுடா பயப்படாத, அக்கா முழுசா சொல்லு
தெரியிலடா அவ கானோம் சொல்லுறாங்க , அவங்க சீப் டாக்டர்.
அவர் போன் நபர் கொடு நான் பேசறேன்.கால் செய்யதான் பூவரசன்.
ஹலோ நான் சுந்தரி ஹஸ்பண்ட் பேசறேன்.
சார் நானே உங்களுக்கு போன் செய்யனும் நினைச்சேன், எங்க பின்னாடி கார்ல வந்தாங்க மாதவன் டாக்டர், சுந்தரியும்.ஓரே மழை சார் , அப்பதான் மண் சரிய ஆரம்பிச்சிடுச்சு. நாங்க வந்திட்டோம் அவங்க மாட்டிடாங்க. ரோடு பிளாக் ஆயிடுச்சு. போலிஸ்ல , பாரஸ்ட் ஆபிஸருக்கும் சொன்னோம்.
மழை நின்னா தான் பார்க்க முடியும் சொல்லிட்டாங்க, ஐம் சாரி சார், இது எங்க தப்பில்ல.
புரியுது சார்,இன்ஸ்பெக்டர் போன் நம்பர் கொடுங்க , வாட்ஸ்அப்ல அனுப்புங்க சார்.
அக்கா , நான் கிளம்புறேன், ரூமுக்கு சென்று சுந்தரியின் ஒரு செட் சுடிதார், இன்னர் எடுத்துக்கொண்டான், அவனுக்கு தேவையான ஜர்கின், பூவரசன் , சுந்தரியும் இனைந்து எடுத்த போட்டோவை எடுத்தக் கொண்டான்.
அக்கா நான் போய் போன் செய்யறேன்.பயப்படாத என் பொம்மிக்கு ஓண்ணும் ஆகாது. வரேன்க்கா. மாமா இதெல்லாம் வண்டியில எடுத்து வைங்க. வண்டியை பாஸ்டா ஓட்டினான். கண்களில் கண்ணீர் வந்துக்கொண்டே இருந்தது. பூவரசு, ஏன் இப்படி அழுவற, மொத்தல்ல வண்டியை நான் ஓட்டுறேன் , நீ இறங்கு.
பரதன் வண்டியை ஓட்டினான். மாமா எனக்கு பயமா இருக்கு. அவ எப்படி இருக்கா தெரியிலே, என் பொம்மி சொல்லி கைகளால் கண்ணை துடைத்தான்.
ரொம்ப நேரம் பயணம் , மலை ஏறும் போதே குளிர ஆரம்பித்தது. எடுத்து வந்த ஜர்கினை போட்டார்கள்.
சீட்டில் தலை சாய்ந்து பொம்மியை நினைத்து கண்ணை மூடினான்.
ஏய் பொம்மி ஏற்காடு ஹனிமூனுக்கு வந்துட்டு இப்படி தூங்குறவ.
பூவா, பீளிஸ் கொஞ்ச நேரம் டையர்டா இருக்கு.
சரி கொஞ்ச நேரத்தில வந்திடுவேன். ம்ம்ம் போர்வையை தலைவரை மூடிக்கொண்டு தூங்கினாள்.
ரூமை தாளிட்டு ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்தான்.பக்கத்தில் லோகுவும், பரதாவும் இருந்தார்கள்.
மாப்பிள்ள எனக்கு ஒரு டவுட், என்ன மாமா,
இல்ல நீயும், சுந்தரியும் சண்டையில்ல போட்டிங்க அப்பறம் எப்படி பத்திக்கிச்சு.
உனக்கு எப்படி தெரியும் மாமா.
என்னடா நான் கல்யாண ஆனவன் இதுக்கூட தெரியாதா.
அண்ணே கல்யாண ஆகாத எனக்கே தெரியுது லோகு சொல்ல.
அதுவா மாமா, அன்னிக்கு ஓட்டு வீட்டுல உன்னையும் , லோகுவையும் போகங்க சொல்லிட்டு,
ஓ யாருமில்லாத போது, சுந்தரி கால்ல விழுந்திட்ட, பரதா சொல்லி சிரிக்க, லோகு வாயை முடி சிரித்தான்.
என்னடா இளிப்பு, அப்படி ஒண்ணுமில்ல, நான் அவகிட்ட சண்ட போட்டு போய் சாவு சொன்னேன், அதனால கிணத்தில விழுந்திட்டா, நான் போய் காப்
பாத்தி, அவ வாய் வச்சி தண்ணீ உரிஞ்சேனா அப்ப பத்திக்கிச்சு.
இந்த சுந்தரி நல்லா ஏமாத்திச்சு, நான்தான் மூணு வருஷசத்துக்கு முன்னாடி நீச்சல் பயிற்சியில்ல சேர்த்தேன். விட்டா பனாமா கால்வாயே கடந்துடுவா. ஐயோ சொல்லி சிரிக்க.
பரவாயில்ல மாமா, யாருக்கு லாபம் எனக்குதானே, என்னால முடியில கல்யாணம் பண்ணி பிரம்மசாரியா வாழ்றது, அடுத்த நாளே சரண்டர் ஆகலாம் நினைச்சேன். சரி நீங்க உங்க ரூமுக்கு போங்க.
மாப்பிள்ள ஆல் த பெஸ்ட்,ஆமாண்ணே ஆல் த பெஸ்ட் டயர்டு ஆகாதீங்க
இருவரையும் வெளியே தள்ளி கதவை சாத்தினான். எங்க இந்த எரும இன்னும் தூங்குது.
ஏய் எழுந்திரிடி. என்ன பூவா கையை தூக்கி சோம்பல் முறித்தாள்.
உனக்கு நீச்சல் தெரியுமா,
தெரியும்,
அப்ப ஏன் சொல்ல்ல
நீ கேட்கவேயில்ல.
மவள உன்ன என்ன ஆக்டிங், அவளை அடிக்க வரும் போது எழுந்து பெட்டின் அந்தப்பக்கம் நின்றாள்.
எங்கிட்ட அடிவாங்கிக்க, வந்துருடி,
மாட்டேன், பின்ன நீ ஒரு சாமியாரு விட்டா அப்படியே டீல்ல விட்டுடூவ.
சரி வா இங்க, நீச்சல் கத்துக்கிட்டேன் சொன்னா என்னடி.
ஆனா பிடிக்காது சொல்லிட்டு அன்னிக்கு கொடுத்தீயே லிப் டூ லிப்பு, செம செம எனக்காக நீ அழுதீயே, சூப்பர் மாமா அவன் கண்ணத்தை பிடித்து சொல்ல.
ச்சீ பே
மாமா மூணு வருஷமா நீ கண்டுக்கல அதான் ஸ்டெரஸ் அதிகமாயிடுச்சு. சோ ஸ்டெரஸ் குறைக்க நீச்சல் பழகுனு, டாக்டர் –சொன்னாங்க.
அதுக்கு நீ இப்படிதான் ஆக்ட் பண்ணுவியா, எனக்கு உயிரே போன மாதிரி இருந்தது பொம்மி.
மாமா சாரி,எனக்கு தூக்கம் வருது, நான் தூங்கவா,
ஹனிமுன் வந்துருக்கோம்,
போ மாமா போர் அடிக்குது,
என்னடி இப்படி சொல்லுற முப்பது நாள் கூட ஆகல, ஜஸ்ட் திரி டேஸ் தான் மேட்டரே பண்ணோம்.
ம்ம் ,ஒரு கிக்கா இல்லையே, அன்னிக்கு பார்த்தியே இங்கீலிஷ் படம் எப்படியிருந்துச்சு.
வாயில் கை வைத்துக் கொண்டான். சாதா தமிழ் படத்துக்கே நீ ஈடு கொடு மாட்ட.
தொட்டவுடனே வெரும் காத்துதான் வருதுண்ணு சொல்லுவ, அப்பறம் ஸ்டார்ட் ஆனவுடனே, கூச்சமா யிருக்கு, வெட்கமா இருக்கு இங்க கையை வைக்காதே, தடா போட்டு, உன்ன தாஜ்ஜா பண்ணி முடிக்கறதுக்குள், பொழுதே விடிஞ்சிடும், நான்தான் உன்னைய கட்டிக்கிட்டு பாடாத பாடு படுறேன், இவளுக்கு கிக் இல்லையாம்.
அது போன வாரம் புதுசு.
அப்ப நேத்து, போ பிரஷ் ஆயிட்டுவா, பக்கத்து ரூம்தான் ஹனிமுன் சூட், ரெடியாயிட்டு வா.
பாரு மாமா, நான் எப்படி வரேன்.
எது, படத்துல பார்த்த அந்த பொண்ணு மாதிரியா.சுந்தரி முறைக்க , ஏன் அந்த டிரஸ் கூடநல்லாதான் இருந்துச்சு. பேபி நீ ஏன் ட்ரை செய்யக்கூடாது , கிக்கா இருக்கும்தானே,
போடா வெளியே.
சீக்கீரம் லேட் பண்ணாத , ஓகே.
45 நிமிடங்கள் பிறகு, என்ன இவ இன்னும் வரல, அந்த நடிகை போட்டதே இரண்டே உடுப்பு தான், இத போடவா இவ்வளவு நேரம், பூவரசு யோசிக்க கதவை திறந்து உள்ளே வந்தாள். அறை சுற்றி வாசனை கேன்டல் ஏற்றியிருந்தது. பெட்டில் ஹார்ட் ஷேப் பூ அலங்கரித்தன, ஒரு ரம்மியமான தோற்றத்தை கொடுத்தது அந்த அறை.
மாமா சூப்பர், என்னடி இது இவ்வளவு நகை போட்டுட்டு வந்துருக்க. காக்கரா சோலி, ஏய் இந்தி படத்தில போடுற மாதிரி வந்திருக்க. நிறைய இந்தி சிரியல் பார்த்து கெட்டு போயிருக்க.ஏய் கழிட்டி முடிக்கவே இரண்டு நாள் ஆகும்.
ஏன் மாமா நல்ல இல்லையா,
ம்ம்ம் நல்லாயிருக்கு என் கஷ்டம் உனக்கு எங்க புரியபோது. சரி வா.
நோ நோ நீ தூக்கிட்டு போகுனும் மாமா.
என்னால முடியாது, நீ ரொம்ப அலும்பல் பண்ணுற போ.
மாமா சொல்லி இரண்டு கையை நீட்டி வா என்று சுந்தரி கண்ணால் அழைக்க மெல்ல அவள் மேல் சாய்ந்து அவள் கை வளையலை கழற்றினான். அதில் அவள் வெட்கம் கொள்ள, கழுத்திலிருந்து நெக்லஸ் எடுத்தான், கழுத்து வளைவில் முத்தமிட , அவள் முகத்தை நிமிர்த்தி என்னைய பாருடி , ம்ம்ம் போ மாமா நீ பயங்கற லுக்கு விடுற என்னை மயக்கற மாமா கண்ணை மூடினால், அவன் இதழை சிறை செய்தான், ஏய் டிரஸ்ல இருக்கிற சமிக்கி குத்துதுடி,
மாமா உனக்கு பொறுமை கம்மி,
நினைவுகளில் இருந்து வெளியே வந்தான், ஆமாம் பொம்மி , மாமாவுக்கு பொறுமை இல்ல, உன்கிட்ட சண்டை போட்டிருக்க கூடாது. என்கூடவே வைச்சிருக்கனும், என் தவிப்பு புரியுதா பொம்மி.குளிர் உனக்கு தாங்காது.
மாப்பிள்ள போலிஸ் ஸ்டேஷன் வந்திடுச்சு,காலை பத்து மணி, மழையும் விட்டு விட்டு பெய்தது. ஸ்டேஷனுக்கு நுழைந்தார்கள். இன்ஸ்பெக்டர் ராஜன், சார் நான் சுந்தரியோட ஹஸ்பண்ட் பூவரசன்.
உட்காருங்க, சார் இரண்டு நாளா மழை, ரோட இப்பதான் கிளியர் செஞ்சோம். அந்த பக்கம் கார் மரத்தில மோதி இருந்தது. ஆனா காருக்குள்ள யாருமில்ல வேற யாராவது காப்பாற்றியிருப்பாங்க, பக்கத்தில இருக்கிற ஹாஸ்பிட்டல்ல விசாரிக்க சொல்லியிருக்கேன். நீங்க உங்க நம்பர கொடுத்திட்டு போங்க. கான்ஸ்டபிள் நம்பர் வாங்கிங்க.
பண்ணைவீட்டின் முற்றத்தில் போட்ட, கட்டிலில் படுத்து தூக்கம் வராமல் புரண்டிக் கொண்டிருந்தான் பூவரசன்.
என்ன மாப்பிள்ள தூக்கம் வரலையா.
ம்ம் , மாமா பொம்மிய பார்த்தே மூனு நாள் ஆச்சு. அவள பார்க்கவே முடியில , என்னைய பார்க்கவே நிப்பா,ஆனா மூஞ்ச அந்த பக்கம் திரும்பி.
உனக்கு எப்படி தெரியும் மாப்பிள்ள.
நான்தான் அவ நம்மள பார்க்கிறாளா இல்லையான்னு சைடு மிர்ரர்ல பார்ப்பேன்.
அப்பறம் என்ன சண்ட, பேசாத தும்ப பூவுல தூக்கு மாட்டிக்கோ மாப்பிள்ள,
ஏன் மாமா இப்படி பேசற.
பின்ன என்னடா சுந்தரியை பார்த்தா ,திட்ட வேண்டியது, பிறகு அவ என் உயிரு சொல்லறது, கடுப்பேத்தாத மாப்பிள்ள.
மாமா அவ தப்புயில்ல பண்ணிட்டா, அத விடு நான் அவள பார்க்கனும், ஒரு மாதிரி இருக்கு எனக்கு. நான் போய் பார்த்திட்டு வரேன்.
சட்டையை மாட்டிக் கொண்டான் பூவரசன், என்னடா இப்படி பண்ணுற.
ஒரு எட்டு போயிட்டு வந்துறேன் மாமா.
பூவரசனின் செல் ஒலிக்க , வந்த எண்ணை பார்த்து அக்கா என்ன இந்த நேரத்தில போன் பேசுது,ஹலோ, என்ன அக்கா ,
பூவரசு கொஞ்சம் சீக்கீரம் வீட்டுக்கு வாடா பயமா இருக்கு,
மாமா வண்டிய எடு, அக்கா நான் வந்திட்டே இருக்கேன்.
அக்கா , பூவரசன் குரல் கொடுத்து உள்ளே வர , பூவரசு என்று கட்டிக்கொண்டு அழுதாள், என்ன அக்கா ஏன் அழுவற.
தம்பி , சுந்தரி கூட வேல பார்க்கற டாக்டர்ஸோட கொடைக்காணல் கேம்ப் போனா.
எப்ப போனா , ஏன் எங்கிட்ட சொல்லல
போய் மூனு நாள் ஆச்சு , இப்ப இப்ப ஏதோ மண் சரிவு , ஆக்ஸிடன்ட்
அக்கா பொம்மிக்கி என்னாச்சு அவள் தோள் பிடித்து குலுக்கினான். அப்படியே சோபாவில் உட்கார்ந்தான், மாப்பிள்ள டேய் ஒண்ணும் ஆகாதுடா பயப்படாத, அக்கா முழுசா சொல்லு
தெரியிலடா அவ கானோம் சொல்லுறாங்க , அவங்க சீப் டாக்டர்.
அவர் போன் நபர் கொடு நான் பேசறேன்.கால் செய்யதான் பூவரசன்.
ஹலோ நான் சுந்தரி ஹஸ்பண்ட் பேசறேன்.
சார் நானே உங்களுக்கு போன் செய்யனும் நினைச்சேன், எங்க பின்னாடி கார்ல வந்தாங்க மாதவன் டாக்டர், சுந்தரியும்.ஓரே மழை சார் , அப்பதான் மண் சரிய ஆரம்பிச்சிடுச்சு. நாங்க வந்திட்டோம் அவங்க மாட்டிடாங்க. ரோடு பிளாக் ஆயிடுச்சு. போலிஸ்ல , பாரஸ்ட் ஆபிஸருக்கும் சொன்னோம்.
மழை நின்னா தான் பார்க்க முடியும் சொல்லிட்டாங்க, ஐம் சாரி சார், இது எங்க தப்பில்ல.
புரியுது சார்,இன்ஸ்பெக்டர் போன் நம்பர் கொடுங்க , வாட்ஸ்அப்ல அனுப்புங்க சார்.
அக்கா , நான் கிளம்புறேன், ரூமுக்கு சென்று சுந்தரியின் ஒரு செட் சுடிதார், இன்னர் எடுத்துக்கொண்டான், அவனுக்கு தேவையான ஜர்கின், பூவரசன் , சுந்தரியும் இனைந்து எடுத்த போட்டோவை எடுத்தக் கொண்டான்.
அக்கா நான் போய் போன் செய்யறேன்.பயப்படாத என் பொம்மிக்கு ஓண்ணும் ஆகாது. வரேன்க்கா. மாமா இதெல்லாம் வண்டியில எடுத்து வைங்க. வண்டியை பாஸ்டா ஓட்டினான். கண்களில் கண்ணீர் வந்துக்கொண்டே இருந்தது. பூவரசு, ஏன் இப்படி அழுவற, மொத்தல்ல வண்டியை நான் ஓட்டுறேன் , நீ இறங்கு.
பரதன் வண்டியை ஓட்டினான். மாமா எனக்கு பயமா இருக்கு. அவ எப்படி இருக்கா தெரியிலே, என் பொம்மி சொல்லி கைகளால் கண்ணை துடைத்தான்.
ரொம்ப நேரம் பயணம் , மலை ஏறும் போதே குளிர ஆரம்பித்தது. எடுத்து வந்த ஜர்கினை போட்டார்கள்.
சீட்டில் தலை சாய்ந்து பொம்மியை நினைத்து கண்ணை மூடினான்.
ஏய் பொம்மி ஏற்காடு ஹனிமூனுக்கு வந்துட்டு இப்படி தூங்குறவ.
பூவா, பீளிஸ் கொஞ்ச நேரம் டையர்டா இருக்கு.
சரி கொஞ்ச நேரத்தில வந்திடுவேன். ம்ம்ம் போர்வையை தலைவரை மூடிக்கொண்டு தூங்கினாள்.
ரூமை தாளிட்டு ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்தான்.பக்கத்தில் லோகுவும், பரதாவும் இருந்தார்கள்.
மாப்பிள்ள எனக்கு ஒரு டவுட், என்ன மாமா,
இல்ல நீயும், சுந்தரியும் சண்டையில்ல போட்டிங்க அப்பறம் எப்படி பத்திக்கிச்சு.
உனக்கு எப்படி தெரியும் மாமா.
என்னடா நான் கல்யாண ஆனவன் இதுக்கூட தெரியாதா.
அண்ணே கல்யாண ஆகாத எனக்கே தெரியுது லோகு சொல்ல.
அதுவா மாமா, அன்னிக்கு ஓட்டு வீட்டுல உன்னையும் , லோகுவையும் போகங்க சொல்லிட்டு,
ஓ யாருமில்லாத போது, சுந்தரி கால்ல விழுந்திட்ட, பரதா சொல்லி சிரிக்க, லோகு வாயை முடி சிரித்தான்.
என்னடா இளிப்பு, அப்படி ஒண்ணுமில்ல, நான் அவகிட்ட சண்ட போட்டு போய் சாவு சொன்னேன், அதனால கிணத்தில விழுந்திட்டா, நான் போய் காப்
பாத்தி, அவ வாய் வச்சி தண்ணீ உரிஞ்சேனா அப்ப பத்திக்கிச்சு.
இந்த சுந்தரி நல்லா ஏமாத்திச்சு, நான்தான் மூணு வருஷசத்துக்கு முன்னாடி நீச்சல் பயிற்சியில்ல சேர்த்தேன். விட்டா பனாமா கால்வாயே கடந்துடுவா. ஐயோ சொல்லி சிரிக்க.
பரவாயில்ல மாமா, யாருக்கு லாபம் எனக்குதானே, என்னால முடியில கல்யாணம் பண்ணி பிரம்மசாரியா வாழ்றது, அடுத்த நாளே சரண்டர் ஆகலாம் நினைச்சேன். சரி நீங்க உங்க ரூமுக்கு போங்க.
மாப்பிள்ள ஆல் த பெஸ்ட்,ஆமாண்ணே ஆல் த பெஸ்ட் டயர்டு ஆகாதீங்க
இருவரையும் வெளியே தள்ளி கதவை சாத்தினான். எங்க இந்த எரும இன்னும் தூங்குது.
ஏய் எழுந்திரிடி. என்ன பூவா கையை தூக்கி சோம்பல் முறித்தாள்.
உனக்கு நீச்சல் தெரியுமா,
தெரியும்,
அப்ப ஏன் சொல்ல்ல
நீ கேட்கவேயில்ல.
மவள உன்ன என்ன ஆக்டிங், அவளை அடிக்க வரும் போது எழுந்து பெட்டின் அந்தப்பக்கம் நின்றாள்.
எங்கிட்ட அடிவாங்கிக்க, வந்துருடி,
மாட்டேன், பின்ன நீ ஒரு சாமியாரு விட்டா அப்படியே டீல்ல விட்டுடூவ.
சரி வா இங்க, நீச்சல் கத்துக்கிட்டேன் சொன்னா என்னடி.
ஆனா பிடிக்காது சொல்லிட்டு அன்னிக்கு கொடுத்தீயே லிப் டூ லிப்பு, செம செம எனக்காக நீ அழுதீயே, சூப்பர் மாமா அவன் கண்ணத்தை பிடித்து சொல்ல.
ச்சீ பே
மாமா மூணு வருஷமா நீ கண்டுக்கல அதான் ஸ்டெரஸ் அதிகமாயிடுச்சு. சோ ஸ்டெரஸ் குறைக்க நீச்சல் பழகுனு, டாக்டர் –சொன்னாங்க.
அதுக்கு நீ இப்படிதான் ஆக்ட் பண்ணுவியா, எனக்கு உயிரே போன மாதிரி இருந்தது பொம்மி.
மாமா சாரி,எனக்கு தூக்கம் வருது, நான் தூங்கவா,
ஹனிமுன் வந்துருக்கோம்,
போ மாமா போர் அடிக்குது,
என்னடி இப்படி சொல்லுற முப்பது நாள் கூட ஆகல, ஜஸ்ட் திரி டேஸ் தான் மேட்டரே பண்ணோம்.
ம்ம் ,ஒரு கிக்கா இல்லையே, அன்னிக்கு பார்த்தியே இங்கீலிஷ் படம் எப்படியிருந்துச்சு.
வாயில் கை வைத்துக் கொண்டான். சாதா தமிழ் படத்துக்கே நீ ஈடு கொடு மாட்ட.
தொட்டவுடனே வெரும் காத்துதான் வருதுண்ணு சொல்லுவ, அப்பறம் ஸ்டார்ட் ஆனவுடனே, கூச்சமா யிருக்கு, வெட்கமா இருக்கு இங்க கையை வைக்காதே, தடா போட்டு, உன்ன தாஜ்ஜா பண்ணி முடிக்கறதுக்குள், பொழுதே விடிஞ்சிடும், நான்தான் உன்னைய கட்டிக்கிட்டு பாடாத பாடு படுறேன், இவளுக்கு கிக் இல்லையாம்.
அது போன வாரம் புதுசு.
அப்ப நேத்து, போ பிரஷ் ஆயிட்டுவா, பக்கத்து ரூம்தான் ஹனிமுன் சூட், ரெடியாயிட்டு வா.
பாரு மாமா, நான் எப்படி வரேன்.
எது, படத்துல பார்த்த அந்த பொண்ணு மாதிரியா.சுந்தரி முறைக்க , ஏன் அந்த டிரஸ் கூடநல்லாதான் இருந்துச்சு. பேபி நீ ஏன் ட்ரை செய்யக்கூடாது , கிக்கா இருக்கும்தானே,
போடா வெளியே.
சீக்கீரம் லேட் பண்ணாத , ஓகே.
45 நிமிடங்கள் பிறகு, என்ன இவ இன்னும் வரல, அந்த நடிகை போட்டதே இரண்டே உடுப்பு தான், இத போடவா இவ்வளவு நேரம், பூவரசு யோசிக்க கதவை திறந்து உள்ளே வந்தாள். அறை சுற்றி வாசனை கேன்டல் ஏற்றியிருந்தது. பெட்டில் ஹார்ட் ஷேப் பூ அலங்கரித்தன, ஒரு ரம்மியமான தோற்றத்தை கொடுத்தது அந்த அறை.
மாமா சூப்பர், என்னடி இது இவ்வளவு நகை போட்டுட்டு வந்துருக்க. காக்கரா சோலி, ஏய் இந்தி படத்தில போடுற மாதிரி வந்திருக்க. நிறைய இந்தி சிரியல் பார்த்து கெட்டு போயிருக்க.ஏய் கழிட்டி முடிக்கவே இரண்டு நாள் ஆகும்.
ஏன் மாமா நல்ல இல்லையா,
ம்ம்ம் நல்லாயிருக்கு என் கஷ்டம் உனக்கு எங்க புரியபோது. சரி வா.
நோ நோ நீ தூக்கிட்டு போகுனும் மாமா.
என்னால முடியாது, நீ ரொம்ப அலும்பல் பண்ணுற போ.
மாமா சொல்லி இரண்டு கையை நீட்டி வா என்று சுந்தரி கண்ணால் அழைக்க மெல்ல அவள் மேல் சாய்ந்து அவள் கை வளையலை கழற்றினான். அதில் அவள் வெட்கம் கொள்ள, கழுத்திலிருந்து நெக்லஸ் எடுத்தான், கழுத்து வளைவில் முத்தமிட , அவள் முகத்தை நிமிர்த்தி என்னைய பாருடி , ம்ம்ம் போ மாமா நீ பயங்கற லுக்கு விடுற என்னை மயக்கற மாமா கண்ணை மூடினால், அவன் இதழை சிறை செய்தான், ஏய் டிரஸ்ல இருக்கிற சமிக்கி குத்துதுடி,
மாமா உனக்கு பொறுமை கம்மி,
நினைவுகளில் இருந்து வெளியே வந்தான், ஆமாம் பொம்மி , மாமாவுக்கு பொறுமை இல்ல, உன்கிட்ட சண்டை போட்டிருக்க கூடாது. என்கூடவே வைச்சிருக்கனும், என் தவிப்பு புரியுதா பொம்மி.குளிர் உனக்கு தாங்காது.
மாப்பிள்ள போலிஸ் ஸ்டேஷன் வந்திடுச்சு,காலை பத்து மணி, மழையும் விட்டு விட்டு பெய்தது. ஸ்டேஷனுக்கு நுழைந்தார்கள். இன்ஸ்பெக்டர் ராஜன், சார் நான் சுந்தரியோட ஹஸ்பண்ட் பூவரசன்.
உட்காருங்க, சார் இரண்டு நாளா மழை, ரோட இப்பதான் கிளியர் செஞ்சோம். அந்த பக்கம் கார் மரத்தில மோதி இருந்தது. ஆனா காருக்குள்ள யாருமில்ல வேற யாராவது காப்பாற்றியிருப்பாங்க, பக்கத்தில இருக்கிற ஹாஸ்பிட்டல்ல விசாரிக்க சொல்லியிருக்கேன். நீங்க உங்க நம்பர கொடுத்திட்டு போங்க. கான்ஸ்டபிள் நம்பர் வாங்கிங்க.