இக் கதையில் தலைவலியா? அம்மாவை அக்காவும் தம்பியும் பார்த்துக்கிறது இவ்ளோ பாசமான்னு நினைக்க தோனுது. வர்ஷா என்ன இப்படி நடந்துகிறா பாவம் மொழி. ஜீவன் தான் விவாகரத்துக்கு கேட்டானா.இவர்களுக்குள் என்ன நடந்தது. அருமை சரண் டியர்.
புது புது அர்த்தங்கள் கீதா.புது புது அர்த்தங்கள் ரேகா வா வர்ஷா