Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 19ம் அத்தியாயம்

Advertisement

மணிமேகலை என்ன ஆனார். இளமாறன் என்ன ஆனார். அசத்தலான பதிவு
இளமாறனுக்கு இனி மேல்தான் நிறைய வேலையும் சாகச செயல்கள் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. மணிமேகலைக்கும் கூடத் தான் அரசியாக செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் போல???
 
அவன் எங்கே எளிதாக மாட்டிக்கொண்டான். பெண்ணை காப்பாற்றவா? மண்ணை காப்பாற்றவா? என்னும் வார்த்தைகளை கதையில் ஒருமுறை கூட படியுங்கள் பார்க்கலாம்?!!!
படித்தேன். இரண்டு அம்பு பாய்ந்து மாமா வீட்டில் இவன் இருக்க மாமன் மகளோ அரசனின் அந்தப்புறத்தில் :unsure: :unsure: :unsure:
மயக்கம் நடிப்பு என்றாலும் அம்புகள் நிஜம் தானே? ஏடா கூடமான இடத்தில் பாய்ந்திருந்தால்?
 
படித்தேன். இரண்டு அம்பு பாய்ந்து மாமா வீட்டில் இவன் இருக்க மாமன் மகளோ அரசனின் அந்தப்புறத்தில் :unsure: :unsure: :unsure:
மயக்கம் நடிப்பு என்றாலும் அம்புகள் நிஜம் தானே? ஏடா கூடமான இடத்தில் பாய்ந்திருந்தால்?
???? ஏடா கூடமாக எல்லாம் இல்லை. உண்மையாலும் இளமாறன் அம்படி பட்டே உள்ளான். ஆனால் இந்த சம்பவம் நடக்கவேண்டும் என்பது கதையின் போக்கிற்கு அவசியம் ஆகின்றது. மணிமேகலை சேரனுக்கு மனைவி ஆவாளா? இல்லையா? என்பது போகப் போக தெரியும். இளமாறன் செயல்கள் இனிமேல் தான் தெரியும். பாருங்கள்... இளமாறன் உடன் இனி சேரப் போகும் நபர் வந்தபின் கதை ஜெட் வேகத்தில் போகும். ?????
 
???? ஏடா கூடமாக எல்லாம் இல்லை. உண்மையாலும் இளமாறன் அம்படி பட்டே உள்ளான். ஆனால் இந்த சம்பவம் நடக்கவேண்டும் என்பது கதையின் போக்கிற்கு அவசியம் ஆகின்றது. மணிமேகலை சேரனுக்கு மனைவி ஆவாளா? இல்லையா? என்பது போகப் போக தெரியும். இளமாறன் செயல்கள் இனிமேல் தான் தெரியும். பாருங்கள்... இளமாறன் உடன் இனி சேரப் போகும் நபர் வந்தபின் கதை ஜெட் வேகத்தில் போகும். ?????
Waiting for Athena....?
ஆனாலும் ஹீரோவுக்கு மாமன் மகளை விட வெள்ளைக்காரிதான் அழகாத் தெரியறா....ஹும் ஆண்டுகள் சென்றாலும் தங்க முடிக்கும் வெள்ளை தோலுக்கும் நீல விழிகளுக்கும் மவுசு குறையவேயில்லை???
 
Waiting for Athena....?
ஆனாலும் ஹீரோவுக்கு மாமன் மகளை விட வெள்ளைக்காரிதான் அழகாத் தெரியறா....ஹும் ஆண்டுகள் சென்றாலும் தங்க முடிக்கும் வெள்ளை தோலுக்கும் நீல விழிகளுக்கும் மவுசு குறையவேயில்லை???
???????? ஆஹா.... இது எப்போ இருந்து? அப்படியெல்லாம் சம்பவமே நடக்கலியே.... !!! மணிமேகலையின் அழகிற்கு ஈடுஇணையாக யாருமே இல்லை. சேரன் முதல் முதலாக அவளை சந்தித்த இடத்தை வாசித்துப் பாருங்கள். அவள் அறிவும் அழகும் என்றுமே உயர்ந்தது. ஆனால் !!!!??? அந்த அழகையும் அறிவையும் மணிமேகலை பயன் படுத்தலாமே!!!?????????????
 
Waiting for Athena....?
ஆனாலும் ஹீரோவுக்கு மாமன் மகளை விட வெள்ளைக்காரிதான் அழகாத் தெரியறா....ஹும் ஆண்டுகள் சென்றாலும் தங்க முடிக்கும் வெள்ளை தோலுக்கும் நீல விழிகளுக்கும் மவுசு குறையவேயில்லை???
ஏதென்னா வரவு இரண்டாம் பாகத்தில் அல்லவா இருக்கும்?
 
???????? ஆஹா.... இது எப்போ இருந்து? அப்படியெல்லாம் சம்பவமே நடக்கலியே.... !!! மணிமேகலையின் அழகிற்கு ஈடுஇணையாக யாருமே இல்லை. சேரன் முதல் முதலாக அவளை சந்தித்த இடத்தை வாசித்துப் பாருங்கள். அவள் அறிவும் அழகும் என்றுமே உயர்ந்தது. ஆனால் !!!!??? அந்த அழகையும் அறிவையும் மணிமேகலை பயன் படுத்தலாமே!!!?????????????
ஓ ...லாமே. ஆனால் இளமாறன் இணை ஏதென்னா என்று உங்கள் கதை மாந்தர் பதிப்பில் இருக்கவும் :unsure: :unsure: fill in the blanks seidhen???
 
Top