Thanks Neema sis..super sis semma
Nice udDear friends.
Here is the next episode.. padichitu karuthu sollunga.. thanks for ur cmnts and likes friends..
Alaiyil Pootha Malar 23 1 - Tamil Novels at TamilNovelWriters
. அத்தியாயம்.. 23 அடுத்து வந்த நாட்களிலிருந்து மருத்துவமணை போகும்முன் மனைவியை அணைத்து நெற்றிமுத்தம் வைக்காமல் கிளம்புவதில்லை சூர்யா.. அதேபோல் இரவுகளில் திலகாவை அணைத்தவாறுதான் தினமும் தூங்குவது என்று வழக்கப்படுத்தியிருந்தான். ஹாஸ்பிட்டலில் நடக்கும் சம்பவங்கள்.. ஹோம்...tamilnovelwriters.comAlaiyil Pootha Malar 23 2 - Tamil Novels at TamilNovelWriters
‘சூர்யா..” என்று உணர்வுப்பூர்வமாய் அவனை கட்டியணைத்தவன்.. ‘நீ எப்படிடா இவ்ளோ நல்லவனா இருக்க..? உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா..” என்று சந்தோசமாய் சொல்ல.. ‘இதுல நல்லவனெல்லாம் ஒன்னும் இல்ல ஆதவா.. நான் அவளை ரொம்ப லவ் பண்றேன்.. இந்த விசயத்தில அவ மனசு...tamilnovelwriters.com