வாவ் அரும்பு பாஸாகிட்டா போல...
பொண்டாட்டிக்கு ஆசையா பட்டு புடவை வாங்கி கிப்ட் பண்ணதுக்கு இவளோ கேள்வியா.... பாவம் நம்ம சேகரன்
அரும்பு - சேகரன் சீன்ஸ் வந்தா சிரிப்பு நிச்சயம்...
விக்ரமன் - அரசியோட உரையாடல் அருமை... அதில் இருவரின் அன்பு, பாசம், காதல், வலி, வேதனை, குற்றவுணர்வு, சமாதானம் எல்லாமே இருந்தது...
அந்த காலத்துல இருந்த புறா விடு தூது, கிளி விடு தூது மாதிரி இவங்க இங்க புதுசா "பசு விடு தூது", "காளை விடு தூது" விட்றாங்க...
ஐ......ஒடஞ்ச பொம்மைய ஒட்ட வச்சி குடுத்துட்டான்...