Sorry for the late update makkale..?
tamilnovelwriters.com
சமீரா’s மனைத்தக்க மாண்புடையாள் - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 15 ஆழிக்கண்ணன் என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ந்து நிற்க அதற்கு மேலும் தாங்கள் அமைதியாய் இருந்தால் சரியாக இருக்காது என்று உணர்ந்த செந்தில்நாதன் மனைவியை பார்க்க அவரும் புரிந்துக் கொண்டு தலையசைத்தார். “சம்பந்தி..நமக்குள்ள ஏதேதோ நடந்து போச்சு..பழசை விட்டுடுவோமே..உங்க மக உதயாவை எங்க...