சூப்பர்... ஜோசியர்க்கே தெரிஞ்சி இருக்கு காதலகல்யாணமான மன பொருத்தும் மட்டும் தான்னு ரொம்ப பாக்க வேண்டாம்னு....
முன்னாடியே ஜோசியர் சொல்லி இருந்தார் தானே ராஜனுக்கு பொண்ணு பாக்கும் போது கேட்டுட்டு பாருங்கன்னு....
மஞ்சரியோட பயம் ரொம்ப சரி.... இனிமே ஜாதகம் பாக்க போனாலே என்ன குண்டு வருமோன்னு தான் இருக்கும்....