Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 33

Advertisement

??? அருமையான பதிவு அக்கா
......குடும்ப சந்திப்பு கண்முன்னே விரியுது.......மஞ்சரி கேட்கிறது கரெக்ட் தான்....ஆனா life la ethuku than guarantee irukku...எப்படி யோசிக்காம முடிவெடுக்கிறது தப்போ அதே மாதிரி ரொம்ப‌யோசிக்கறது கூட நல்லதில்லை தான்...ரொம்ப யோசிச்சு philosopher ஆகிட்டா ராஜன் என்ன பண்ணுவாரு???
 
மஞ்சரிக்கு பயம் தேவையில்லை. மனதை அனுசரித்து வாழும் கணவர் கிடைத்தால் பயமே தேவையில்லை. நம் ஊர் பழமொழி கொண்டவன் துணையருந்தால் கூரை ஏறி வைகுண்டம் போகலாம்
 
சூப்பர்... ஜோசியர்க்கே தெரிஞ்சி இருக்கு காதலகல்யாணமான மன பொருத்தும் மட்டும் தான்னு ரொம்ப பாக்க வேண்டாம்னு....

முன்னாடியே ஜோசியர் சொல்லி இருந்தார் தானே ராஜனுக்கு பொண்ணு பாக்கும் போது கேட்டுட்டு பாருங்கன்னு....

மஞ்சரியோட பயம் ரொம்ப சரி.... இனிமே ஜாதகம் பாக்க போனாலே என்ன குண்டு வருமோன்னு தான் இருக்கும்....
 
மஞ்சரியோட பயமும் சரிதான....சப்போஸ் கல்யாணம் ஆகி 2 வருஷம் குழந்தை இல்லாம இருந்தா அந்த அம்மா ஜாதகத்தை தூக்கிட்டு அவர்கிட்டதான் போகும்...

சப்போஸ் மறுநாளோ இல்ல அதுக்கு மறுநாளோ எதும் அசம்பாவிதம் நடந்தாலும் ஜாதகத்தை தூக்கிட்டு போய் தான் கேக்கும்......

இந்த மாதிரி நடக்காதுனு ராஜேந்திரனும் அவன் அம்மாவும் செயல்ல தான் காட்டனும்...

சொல்லிலாம் நம்பிக்கை தரவைக்க முடியாது
 
Top