பூவு பூமாதேவி தான்.... விக்னேஷ் உன்னை ரொம்ப திட்டிட்டேன் ஆனாலும் ஏதோ ஒரு மூலையில்நீ நல்லவனோகிற எண்ணம் இருந்துச்சு.... இப்போ அது சரினு தோணுது....
தர்மராஜா நீ தான் இருக்கு.... பொண்டாட்டி இல்லாதவன் நிலைமை எண்ணனுதெரிய போகுது.....
சபரி குடும்பம் ஒன்னு ஆகிடுச்சு