Uyir Kaakkum Uyir Kolli – 6 - Tamil Novels at TamilNovelWriters
கோப்புகள் பொய்யாக மாற்றப்பட்டு இருப்பதனை அறியாத ஜெயராஜ். இளம்பரிதி கல்லூரியில் இல்லாத சமயமே சரியான சமயம் என நினைத்து அவனுடைய ஒரு கோப்புகளை ஒரு பிரதி எடுத்து அதனை ஜின்வானிற்கு அனுப்பிவைத்தார். நேரமின்மை காரணமாக அவர் அதனை பிரித்து வாசிக்கவில்லை ஒருவேளை வாசித்திருந்தால் அவருக்குப் புரிந்திருக்கும்...
tamilnovelwriters.com