என்னுடைய முதல் கதை இன்னும் இரு பதிவுகளில் முடிய உள்ளது. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
Uyir KaaKkum Uyir Kolli – 10 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் -10 மறுநாள் காலையில் இளம்பருதி ரகுவுடன் எப்போதும் அமர்ந்திருக்கும் மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தான். ஏதோ நினைவு வந்தவனாய் தன்னுடைய கைப்பேசியை எடுத்தவன் அவனுடைய அத்தைக்கு அழைத்தவன் “ஹலோ அத்தை ரீச் ஆகிட்டீங்களா?” என்றான் “ஆமா சின்னு இப்போ தான் ரீச் ஆனோம்” என்று அவர் கூற…...
tamilnovelwriters.com