அனைவருக்கும் வணக்கம்!
ஒரு வழியாக கதையை முடித்து விட்டேன். அது உங்கள் ஆதரவு இல்லாமல் சாத்தியமே இல்லை! என்னோடு பயணித்த அனைத்து நட்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! வேலை... இரண்டு குழந்தைகள்... வீடு... இதற்கு மத்தியில் என் தூக்கம் தொலைத்து, நான் எழுத உறுதுணையாக இருந்தது உங்கள் ஊக்கம் மட்டுமே! நன்றி DEARS!!!
கதையில் அடக்கிய விஷயங்களை எல்லாம் தெளிவாக கூறியிருக்கிறேனா? உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கான விடைகளும் கிடைத்து விட்டதா? எதுவும் விடுபட்டிருக்கிறதா? - இது போன்ற வினாக்களுக்கு பதிலளித்து மறவாமல் என்னை வழி நடத்துங்கள்! எனது தவறுகளை திருத்திக் கொள்ள அது பேருதவியாக இருக்கும்.
உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
சொதப்பல்கள்:
கதை தொடங்கியபோது, பாரதியின் கவிதைகள்... வீரமணி, பாண்டியின் நகைச்சுவைக் காட்சிகள், வீரமணிக்கு ஒரு திருமணம் (நிர்மலா அம்மா நடத்தும் ஆசிரம பெண்ணுடன்) என பலவற்றை யோசித்து வைத்திருந்தேன். அனைத்தையும் நினைத்தது போல கொண்டு வர இயலவில்லை. இன்னும் பயிற்சி வேண்டுமோ என்னும் எண்ணம் தான் இப்பொழுது!
உங்களுக்கும் இதுபோல எதுவும் தோன்றினாலும் கூறுங்கள்! அடுத்த கதையில் சீர்ப்படுத்தி எழுத உதவியாக இருக்கும்! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
ஒரு வழியாக கதையை முடித்து விட்டேன். அது உங்கள் ஆதரவு இல்லாமல் சாத்தியமே இல்லை! என்னோடு பயணித்த அனைத்து நட்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! வேலை... இரண்டு குழந்தைகள்... வீடு... இதற்கு மத்தியில் என் தூக்கம் தொலைத்து, நான் எழுத உறுதுணையாக இருந்தது உங்கள் ஊக்கம் மட்டுமே! நன்றி DEARS!!!
கதையில் அடக்கிய விஷயங்களை எல்லாம் தெளிவாக கூறியிருக்கிறேனா? உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கான விடைகளும் கிடைத்து விட்டதா? எதுவும் விடுபட்டிருக்கிறதா? - இது போன்ற வினாக்களுக்கு பதிலளித்து மறவாமல் என்னை வழி நடத்துங்கள்! எனது தவறுகளை திருத்திக் கொள்ள அது பேருதவியாக இருக்கும்.
உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
சொதப்பல்கள்:
கதை தொடங்கியபோது, பாரதியின் கவிதைகள்... வீரமணி, பாண்டியின் நகைச்சுவைக் காட்சிகள், வீரமணிக்கு ஒரு திருமணம் (நிர்மலா அம்மா நடத்தும் ஆசிரம பெண்ணுடன்) என பலவற்றை யோசித்து வைத்திருந்தேன். அனைத்தையும் நினைத்தது போல கொண்டு வர இயலவில்லை. இன்னும் பயிற்சி வேண்டுமோ என்னும் எண்ணம் தான் இப்பொழுது!
உங்களுக்கும் இதுபோல எதுவும் தோன்றினாலும் கூறுங்கள்! அடுத்த கதையில் சீர்ப்படுத்தி எழுத உதவியாக இருக்கும்! நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 26 ( PART 01 ) - Tamil Novels at TamilNovelWriters
உயிர்ப்பே இல்லாமல் வலம் வரும் மருமகளைப் பார்க்க மஞ்சுளாவிற்குப் பாவமாக இருந்தது. “உங்க அண்ணி என்ன சொல்லறாங்க டா?” மருமகளை மாற்றவோ, தேற்றவோ முடியாத ஆதங்கத்தில், மகன் முத்துவிடம் கடிந்து கொண்டாள். “ஏன் உங்க அருமை மருமகளைக் கேட்க வேண்டியது தானே! நான் தான் உங்களுக்கு வம்பு வளர்க்க கிடைச்சேனா?”...
tamilnovelwriters.com
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 26 ( PART 02 ) - Tamil Novels at TamilNovelWriters
வரவேற்பறையில் நடக்கும் கூத்தை அவளும் கவனித்துக் கொண்டிருந்ததால், “போயிட்டு வாங்க அத்தை. நான் மட்டும் தான, நானே எதுவும் சமைச்சு சாப்பிட்டுக்கறேன். திரும்பி வரும்போது சொல்லுங்க…” எனச் சொன்னாள். அவள் அப்படிச் சொன்னதும் தான் நிம்மதியானது மஞ்சுளாவிற்கு. மூவருமாகப் புறப்பட்டு செல்ல, வெற்றிக் கதவைப்...
tamilnovelwriters.com