வீட்டில் பார்த்து பார்த்து ஆண்கள் மேல் வந்த வெறுப்பு அவளையறியாமல் வெளியே வருது......
அம்மாக்கு துணையா இருக்கும் இசக்கி கூட வந்த சபரி மனசுல உள்ளே வந்திருக்கான்......
விக்னேஷ் யும் ஒரு சராசரியான மனிதன் தான்..... அவளோட குறையை சரி பண்ண நினைச்சான் முயற்சி எடுத்துதான் ஆனா அது சரி பண்ணுற அளவுக்கு பக்குவமும் இல்ல பொறுமையும் இல்ல....
ஹரிணிக்கும் சூரியாக்கும் ஏதோ வகையில் ஒரு தொடர்பு இருக்கும் போலவே....
சபரியை பிடிச்சி இருக்கு சொந்தம்கிற முறையில்.... ஆனா அதை விக்னேஷ் பார்வையில் வேற