யது அவனுக்கு தெரிந்த producer-இடம் பேசினான் , பேசின உடனே கீதா எந்த வாய்ப்புக்காக போனால் என்று தெரிந்து விட்டது , உடனே அந்த வாய்ப்பு கொடுத்தவர் இடம் பேசினான் , பேசும்பொழுதே சொல்லி விட்டான் , இப்போ ஏதும் சொல்லாதீங்க அவ கிட்ட , ஈவென்ட் நடக்கப்போற அந்த நாள் காலைலே அவ பேர் அதுல இல்லனு சொல்லுங்க அண்ட் அக்ரீமெண்ட் ஏதாது போட்ருந்திங்கனா லாஸ் நான் குடுத்தறேன் பட் அவளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க கூடாது என்றான் .
அவரும் இன்னைக்கு தான் அக்ரீமெண்ட் சைன் பண்றதா இருந்துச்சு , நான் அக்ரீமெண்ட் எங்களுக்கு சாதகமா வர மாதிரி change பண்ண சொல்லிடறேன் என்றார் .
இவனும் தேங்க்ஸ் சார் , ஐ வில் remember திஸ் ஹெல்ப் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.
இப்போது தான் மனதுக்கு நிம்மதியாக இருந்தது , எனக்கு அவமானம் வந்தாலும் பரவாயில்லை என்று போனால அவளுக்கு ஏதும் கிடைக்க கூடாது என்று நினைத்தான் . யாதுவிற்கு கோவம் வராத போது அவன் மிகவும் நல்லவன் , கோவம் வந்தால் யார் எவர் என்று பார்க்க மாட்டான் , அவர்கள் செய்ததை விட பல மடங்கு பழி வாங்குவான் .
அவரிடம் பேசி முடித்து விட்டு , இன்னும் ரெண்டு மூன்று கால் செய்து கீதாவிற்கு இனிமேல் எந்த வாய்ப்பும் வராமல் பார்த்து விட்டு தான் வீட்டிற்கு கிளம்பினான் .
எல்லோரும் குல தெய்வ கோவிலுக்கு போக ரெடியாக இருந்தார்கள் . . மது சாரீ கட்டி கொண்டு கஷ்ட பட்டு நடந்து வந்தாள் , எல்லாம் அவள் அம்மா செய்தது , எப்படி தான் சாரீ எடுத்து அதற்குள் blouse தெய்து கொண்டு வந்தார்களோ , நீ இதை தான் கட்ட வேண்டும் என்று சொல்லி படுத்தி எடுத்து விட்டார் .
எல்லோரும் கிளம்பவும் யது வரவும் சரியாக இருந்தது , அவன் வந்து எல்லோருடனும் ஒரு வார்த்தை பேசி விட்டு ,அவன் ரூமிற்கு வந்து கிளம்ப ஆரம்பித்து விட்டான் , மதுவின் அம்மா மாப்பிள்ளைக்கு ஏதாவது வேணுமா-னு போய் கேட்டுட்டு வா என்று அனுப்பினார் .
மதுவோ மனதுக்குள் ஏதாவது வேணும்னா சொல்லிட்டு போக வேண்டியது தானே , அவர் பாட்டுக்கு வந்தார் பேசினார் மேல போய்ட்டார் , நானே நடக்க முடியுமே நடக்கிறேன் இதுலே மேல போய் கேட்டுட்டு வரணுமா என்று மனதுக்குள் திட்டி கொண்டே மேலே சென்றாள் .
மது வந்து ரூம் கதவை திறந்து உள்ளே சென்றவள் கண்ணை மூடி கொண்டாள் , யது அப்பொழுது தான் குளிக்கலாம் என்று ஷர்ட் கழட்டி விட்டு towel எடுத்து கொண்டு இருந்தான் .
மது மேலே வருவாள் என்று அவன் எதிர் பார்க்க வில்லை ஆனால் அவள் கண்ணை மூடி கொள்ளவும் அவளை வம்பு இழுக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது .
என்னாச்சு பேபி எதுக்கு இப்போ கண்ணை மூடிட்டு இருக்கே , இப்போ நீ கண்ண திறக்கலைனா நான் லிப் டு லிப் கிஸ் குடுக்க போறேன் என்று அருகில் வந்தான் .
அவன் கிஸ் என்று சொன்ன உடனே சாஸர் போல கண்ணை விரிக்கவும் , அவன் கிட்டே நெருங்கி வருவது தெரிந்தது . hiyayo அப்போவே கண்ணை முடாம இருந்துருக்கலாமே இப்போ எப்படி தப்பிக்கறது என்று யோசித்தாள் .
அவன் நெருங்கி வரவும் , இல்ல உங்களுக்கு குடிக்க ஏதாவது வேணுமான்னு அம்மா கேட்டுட்டு வர சொன்னாங்க என்று திக்கி திக்கி சொல்லி முடித்தாள் .
எனக்கு குடிக்க ஏதும் வேணாம் ஆனா சாப்பிட ஸ்வீட் வேணும் என்றான் .
ஓ ஓகே-ங்க நான் போய் கொண்டு வரேன் என்று கிளம்பினாள் .
ஏய் எங்க போறே என்று கையை பிடித்து இழுத்து , நான் சொன்ன ஸ்வீட் இங்கே தான் இருக்கு என்று அவளை இன்னும் நெருங்கவும் .
கோவிலுக்கு போகனுங்க என்றாள் .
அவள் கோவில் என்றதும் தான் கீழே எல்லாரும் இவனுக்காக வெய்ட் பண்ணுவது ஞாபகம் வந்தது . சரி மது நீ கீழே போ எனக்கு ஏதும் வேணாம் , ஆனால் இதே மாதிரி எப்பவும் உன்னால என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டே இருக்க முடியாது . நைட் இங்க வந்து தானே ஆகணும் அப்போ பாத்துக்கறேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப ஆரம்பித்தான் .
அவன் கிளம்பி வந்தவுடன் , எல்லாரும் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து , கடவுளிடம் வேண்டி விட்டு வீடு திரும்ப ஆரம்பித்தனர் .
திரும்பும் வழியில் மது தூங்க ஆரம்பித்து விட்டாள் , அவள் தூங்குவதை பார்த்த யதுவிற்கு சிரிப்பு தான் வந்தது , சரியான தூங்கு மூஞ்சி என்று செல்லமாக திட்டி விட்டு கார் ஓட்டி கொண்டு இருந்தான் .
வீட்டுக்கு வந்தும் அவள் எழும்பாததால் அவள் அம்மா எழுப்ப செல்லவும் , வேண்டாம் ஆண்ட்டி தூங்கட்டும் அவளுக்கும் நேற்றில் இருந்து ரொம்ப அலைச்சல் ,நீங்க நகருங்க நான் பார்த்துக்கறேன் என்று அவளை குழந்தை போல் தூக்கி கொண்டு அவர்கள் அறை நோக்கி சென்றான் .
இதை பார்த்ததும் மதுவின் வபெற்றோர்களுக்கு மனது நிறைந்து விட்டது , மது விளையாட்டு தனமாக எதுவாவது செய்தலும் மாப்பிள்ளை பார்த்து கொள்வார் என்று .
ஆனால் அடுத்த நாளே , அவர்கள் செல்ல மாப்பிள்ளை மனதை அவர்கள் மகளே அவளை அறியாமல் கஷ்ட படுத்துவாள் என்று அப்போது அவர்களுக்கு தெரிய வில்லை .
அவரும் இன்னைக்கு தான் அக்ரீமெண்ட் சைன் பண்றதா இருந்துச்சு , நான் அக்ரீமெண்ட் எங்களுக்கு சாதகமா வர மாதிரி change பண்ண சொல்லிடறேன் என்றார் .
இவனும் தேங்க்ஸ் சார் , ஐ வில் remember திஸ் ஹெல்ப் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.
இப்போது தான் மனதுக்கு நிம்மதியாக இருந்தது , எனக்கு அவமானம் வந்தாலும் பரவாயில்லை என்று போனால அவளுக்கு ஏதும் கிடைக்க கூடாது என்று நினைத்தான் . யாதுவிற்கு கோவம் வராத போது அவன் மிகவும் நல்லவன் , கோவம் வந்தால் யார் எவர் என்று பார்க்க மாட்டான் , அவர்கள் செய்ததை விட பல மடங்கு பழி வாங்குவான் .
அவரிடம் பேசி முடித்து விட்டு , இன்னும் ரெண்டு மூன்று கால் செய்து கீதாவிற்கு இனிமேல் எந்த வாய்ப்பும் வராமல் பார்த்து விட்டு தான் வீட்டிற்கு கிளம்பினான் .
எல்லோரும் குல தெய்வ கோவிலுக்கு போக ரெடியாக இருந்தார்கள் . . மது சாரீ கட்டி கொண்டு கஷ்ட பட்டு நடந்து வந்தாள் , எல்லாம் அவள் அம்மா செய்தது , எப்படி தான் சாரீ எடுத்து அதற்குள் blouse தெய்து கொண்டு வந்தார்களோ , நீ இதை தான் கட்ட வேண்டும் என்று சொல்லி படுத்தி எடுத்து விட்டார் .
எல்லோரும் கிளம்பவும் யது வரவும் சரியாக இருந்தது , அவன் வந்து எல்லோருடனும் ஒரு வார்த்தை பேசி விட்டு ,அவன் ரூமிற்கு வந்து கிளம்ப ஆரம்பித்து விட்டான் , மதுவின் அம்மா மாப்பிள்ளைக்கு ஏதாவது வேணுமா-னு போய் கேட்டுட்டு வா என்று அனுப்பினார் .
மதுவோ மனதுக்குள் ஏதாவது வேணும்னா சொல்லிட்டு போக வேண்டியது தானே , அவர் பாட்டுக்கு வந்தார் பேசினார் மேல போய்ட்டார் , நானே நடக்க முடியுமே நடக்கிறேன் இதுலே மேல போய் கேட்டுட்டு வரணுமா என்று மனதுக்குள் திட்டி கொண்டே மேலே சென்றாள் .
மது வந்து ரூம் கதவை திறந்து உள்ளே சென்றவள் கண்ணை மூடி கொண்டாள் , யது அப்பொழுது தான் குளிக்கலாம் என்று ஷர்ட் கழட்டி விட்டு towel எடுத்து கொண்டு இருந்தான் .
மது மேலே வருவாள் என்று அவன் எதிர் பார்க்க வில்லை ஆனால் அவள் கண்ணை மூடி கொள்ளவும் அவளை வம்பு இழுக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது .
என்னாச்சு பேபி எதுக்கு இப்போ கண்ணை மூடிட்டு இருக்கே , இப்போ நீ கண்ண திறக்கலைனா நான் லிப் டு லிப் கிஸ் குடுக்க போறேன் என்று அருகில் வந்தான் .
அவன் கிஸ் என்று சொன்ன உடனே சாஸர் போல கண்ணை விரிக்கவும் , அவன் கிட்டே நெருங்கி வருவது தெரிந்தது . hiyayo அப்போவே கண்ணை முடாம இருந்துருக்கலாமே இப்போ எப்படி தப்பிக்கறது என்று யோசித்தாள் .
அவன் நெருங்கி வரவும் , இல்ல உங்களுக்கு குடிக்க ஏதாவது வேணுமான்னு அம்மா கேட்டுட்டு வர சொன்னாங்க என்று திக்கி திக்கி சொல்லி முடித்தாள் .
எனக்கு குடிக்க ஏதும் வேணாம் ஆனா சாப்பிட ஸ்வீட் வேணும் என்றான் .
ஓ ஓகே-ங்க நான் போய் கொண்டு வரேன் என்று கிளம்பினாள் .
ஏய் எங்க போறே என்று கையை பிடித்து இழுத்து , நான் சொன்ன ஸ்வீட் இங்கே தான் இருக்கு என்று அவளை இன்னும் நெருங்கவும் .
கோவிலுக்கு போகனுங்க என்றாள் .
அவள் கோவில் என்றதும் தான் கீழே எல்லாரும் இவனுக்காக வெய்ட் பண்ணுவது ஞாபகம் வந்தது . சரி மது நீ கீழே போ எனக்கு ஏதும் வேணாம் , ஆனால் இதே மாதிரி எப்பவும் உன்னால என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டே இருக்க முடியாது . நைட் இங்க வந்து தானே ஆகணும் அப்போ பாத்துக்கறேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப ஆரம்பித்தான் .
அவன் கிளம்பி வந்தவுடன் , எல்லாரும் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து , கடவுளிடம் வேண்டி விட்டு வீடு திரும்ப ஆரம்பித்தனர் .
திரும்பும் வழியில் மது தூங்க ஆரம்பித்து விட்டாள் , அவள் தூங்குவதை பார்த்த யதுவிற்கு சிரிப்பு தான் வந்தது , சரியான தூங்கு மூஞ்சி என்று செல்லமாக திட்டி விட்டு கார் ஓட்டி கொண்டு இருந்தான் .
வீட்டுக்கு வந்தும் அவள் எழும்பாததால் அவள் அம்மா எழுப்ப செல்லவும் , வேண்டாம் ஆண்ட்டி தூங்கட்டும் அவளுக்கும் நேற்றில் இருந்து ரொம்ப அலைச்சல் ,நீங்க நகருங்க நான் பார்த்துக்கறேன் என்று அவளை குழந்தை போல் தூக்கி கொண்டு அவர்கள் அறை நோக்கி சென்றான் .
இதை பார்த்ததும் மதுவின் வபெற்றோர்களுக்கு மனது நிறைந்து விட்டது , மது விளையாட்டு தனமாக எதுவாவது செய்தலும் மாப்பிள்ளை பார்த்து கொள்வார் என்று .
ஆனால் அடுத்த நாளே , அவர்கள் செல்ல மாப்பிள்ளை மனதை அவர்கள் மகளே அவளை அறியாமல் கஷ்ட படுத்துவாள் என்று அப்போது அவர்களுக்கு தெரிய வில்லை .