Apdi ena tha dhan maraikarangalo??ஹாய் பிரண்ட்ஸ்...
உங்க எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. அப்படி ஒரு சந்தோசம் எனக்கு. உங்க பொறுமைய ரொம்ப சோதிச்சு சோதிச்சு தான் நான் பதிவு தரேன். இருந்தாலும் அதை பெரிசு படுத்தாம, ஓவ்வொரு முறையும் நீங்க தர ஆதரவு, உங்களோட கருத்துக்கள் இவை மட்டும் தான் எனக்கான மகிழ்ச்சி.
இடையில பத்து நாள் காணாம போய்ட்டிங்கன்னு..? நிறைய பேர் உரிமையா சண்டை கூட போட்டிங்க. அதுல எனக்கு வருத்தமே இல்லை ரொம்ப சந்தோசம் மட்டும் தான்.
நேரடி புத்தகமா ஒரு கதை கொடுக்க வேண்டிய சூழல். அதை முடிக்க வேண்டிய கட்டாயம். அதனால் தான் இந்த கதைக்கு பதிவு கொடுக்க முடியாம போய்டுச்சு. (innum eththanai kaaranam thaan solluva- ithu unga mind voice)இது மட்டும் தான் உண்மை. புத்தகம் வந்த உடன், அந்த கதையையும் ரீ- ரன் செய்கிறேன்.
ஒவ்வொரு பதிவிற்கும் தொடர்ந்து கருத்துக்களை கூறி, ஊக்கம் அளித்து வரும் அனைத்து தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மெசன்ஞ்சர்ல முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் பதில் குடுத்திருக்கேன். யாராவது விடுபட்டுப் போயிருந்தா ப்ளீஸ் இந்த சின்ன புள்ளைய மன்னிச்சுடுங்கppaa .
Thank you so much to all my lovely friends...
Margazhi Poove..!- 12 - Tamil Novels at TamilNovelWriters