காதலான அழகான குடும்ப கதை. Lovely super story
Superrrrrrrrrrrrr storyமல்லிமேம்... உங்களுக்கு மிகப் பெரிய நன்றி ?
வழக்கம்போல் என்னை எப்பொழுதும் ஊக்குவிக்கும் தோழமைகளுக்கும் மனம் கனிந்த நன்றிகள் ?
டியர் பிரண்ட்ஸ்,
இதோ இறுதி அத்தியாயம், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க
Dear friends,
Here is the final epi, padichitu karuthu sollunga, thank u so much for ur cmnts and likes friends.
Kaathalaal Neithidu Final 1 - Tamil Novels at TamilNovelWriters
காதலால் நெய்திடு.. அத்தியாயம்.. 25 கடந்த இரண்டு நாட்களாக கலாவின் முகம் வாடியிருக்க.. நிலா.. ‘அத்தை.. நீங்க இவ்வளோ டல்லா இருக்கிறதை பார்க்க கஷ்டமா இருக்கு..” என்றாள் வருத்தமாக. ‘நீ பேசுனது சரிதான்னாலும் கீதாவை நினைச்சாலும் கஷ்டமா இருக்கு..” என்றார் கலா. ‘அவங்க மனசு...tamilnovelwriters.com
Kaathalaal Neithidu Final 2 - Tamil Novels at TamilNovelWriters
‘ஆன்..” என இவள் விழிவிரிக்க.. ‘சரியா சாப்பிடலயாமே.. முதல்ல வந்து சாப்பிடு..” என கைப்பிடித்து எழுப்ப.. ‘இன்னைக்கு என்னவோ பசிக்கல..” என கையை உருவியவள்.. ‘நீங்க ஏன் குழந்தைக்கு மனசு வைக்கில.?” ஏன கேட்டவள்.. ‘ம்கூம் என்னை சமாதனப்படுத்த பொய் சொல்றிங்க.. நாமதான் அப்படி..” என முகம் சிவந்து...tamilnovelwriters.com
Kaathalaal Neithidu Final 3 - Tamil Novels at TamilNovelWriters
பக்கென சிரித்தவன்.. ‘என் மச்சினன் அதுக்கெல்லாம் ஒத்து வர மாட்டார் மாமா..” என்றான். அப்பொழுதும் நாகராஜனின் முகம் யோசனையோடிருக்கவும்.. ‘என்னாச்சி மாமா.?” என்றான். ‘ஆறேழு மாசமா கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்திட்டிருக்கேன் மாப்பிள்ளை.. ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லி...tamilnovelwriters.com
Thank u so much friends